மாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்

ரவி சங்கரன்
 
மாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்
-------------------------------------------------------------
கழுத்திலிருந்து மார்பை வரை உள்ள நீளத்திற்கு வெள்ளியிலான சங்கிலியை மாமியர், மருமகள் இருவரில் ஒருவர் தொடர்ந்து அணிந்து வந்தால் மாமியார் -மருமகள் சண்டை தீரும். நடத்தை விசயமாக சந்தேகத்திற்கு உள்ளாகி அவமானப்படும் பெண்களும் இந்த வெள்ளியிலான அணிகலனை அணியலாம். இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை இருக்கும்

Comments

Popular posts from this blog

நுரையீரல் பலம் பெற:-

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

இயற்கை ro water :-