தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??*

*தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??*
ஒரு கண்ணாடி பாட்டிலில்  சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும் பின் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ருபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ருபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில்  நிறையும் வரை இட்டு மூடி, பின் மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும். 
இதை  தங்கள் வீட்டு ஷோ கேஸ் அல்லது பூஜை அறை, அலுவலகம் ஆயின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும். 
எங்கே வைப்பினும் தினசரி தங்கள் கண் பார்வை படும் இடமாக இருக்க வேண்டும். 
பிரபஞ்ச சக்தி மூலம்  தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு. 
மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். 
மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-