Posts

வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்

வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்  செம்பு ஜல ஸ்நானம் இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள், தடைகள் ஒரு முடிவுக்கு வரும், மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது  தொழில் மற்றும் பணியில் சுனக்கமா?வீட்டி அல்லது பணிசெய்யும் இடத்திலயோ சரியாக இயங்காத கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் அல்லது தெற்கு பக்கம் பார்த்து உள்ள கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் இருந்தால் மாற்றினாலே போதும். புதிய சுவர் கடிகாரம் வாங்கி வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்து இருக்குமாறு பொறுத்தவும் 3 நிமிடங்கள் அதிகமாக வைத்து கொள்ளவும்.அனைத்து சுனக்கமும் மாறும்  எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ, உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம். பணம் திரும்பி வரகொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் ...

யோகி, அவயோகி பற்றிய விளக்கம்

யோகி, அவயோகி பற்றிய விளக்கம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ சந்திரனுடைய பாகையையும், சூரியனுடைய பகையையும் கூட்டி வருவது யோகம் ஆகும். இதனை யோகப்புள்ளி என்று அழைக்கலாம். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம யோகம் = சந்திரன் பாகை + சூரியன் பாகை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம அதிபதியே யோக அதிபதி ஆவார். இவர் வேறு, யோகி வேறு ஆவார்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ (ஒரு சிலர் இதனுடன் 93 பாகை 20 கலை கூட்டி யோகம் காணவேண்டும் என கூறுகின்றனர். அது தவறு. 93 பாகை 20 கலை கூட்டி காணப்படுவது யோகி ஆவார். யோக அதிபதி வேறு, யோகி வேறு. கீழே விளக்கயுள்ளேன்)  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நித்திய நாம யோகம் 27 ஆகும். அவைகளின் பொருள் ஆனது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ விஷ்கும்பம் ~~ விஷமுள்ள பானை  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ சிலர் இதனை விஷ்கம்பம் என்று கூறுகின்றனர். விஷ்கம்பம் என்றால...

நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள் :-

நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள் தம்பதிகள் உத்தமமான நல்ல வாரிசுகளைப் பெற்றுக்கொள்ள "சாராவளி,காலப்ரகாசிகை போன்ற நூல்களை ஆராய்ந்த போது மலைப்பாக இருந்தது, முன்னோர்கள் சிறப்பான வழியைத் தெளிவாகவே காட்டி இருந்தனர்,அதை எவ்விதம் சுருக்கி தருவது என்ற தடுமாற்றமே தாமதமாக ஆகி விட்டது, இனி பதிவிற்கு போவோம், உலகில் சிறப்பு வாய்ந்த மன்னர்கள்,மந்திரிகள்,தலைமை பதவி பெற்றவர்கள்,அறிஞர்கள்,ககல்விமான்கள்,கலைகளில் சிறந்து புகழ் பெற்றவர்கள் ஜாதகங்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது, நல்ல கிரக சேர்க்கைகள்,யோக அமைப்புகள்,பாவ பலங்கள்,கிரக நிலைகள் அவர்களது ஜாதகத்தில் விரவி நிற்பதை பார்க்கலாம், இதிலிருந்து என்னத் தெரிகிறது?  ஒரு நல்ல கிரக நிலை,சூழல்களில் ஜனிக்கும் குழந்தை உயர்நிலையை அடைகிறது என்பது உண்மையாகிறது,எனவே அத்தகைய கிரக சூழல்கள் ஏற்படும் காலங்களில் குழந்தை பிறக்கும்படி கரு தரித்தால்,அந்த குழந்தை உயர்நிலை எய்தி பெயர் பெறும், அரசவையில் உள்ள ஜோதிடர்கள் அரசகுடும்பத்திற்கு இந்த கலையை பயன்படுத்தினர்,என்பது வரலாறு உண்மை, அதற்கு சரியான நட்சத்திரங்கள் 17. ரோகினி,உத்தரம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,மூலம...

தாரா பலன் :

தாரா பலன்:- ============================ ஜென்ம தாரை -----------------------------  1,10,19 நட்சத்திரங்கள் ஜென்ம தாரை ஆகும். இதை கேடயமாக, ஆயுதமாக பயன்படுத்தலாம். சம்பத்து தாரை -----------------------------  ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து  2 ,11 ,20 வது நட்சத்திரம். இது ஒருவருக்கு சகல சம்பத்துகளையும்(வளங்களையும்) தரக்கூடியது. சேம தாரை -----------------------  ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4,13, 22 வது நட்சத்திரம் . இது நல்வாழ்வு , உடல்நலம் ,காரியசித்தி ஆகியவை தரும். சாதகதாரை  ------------------------- ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 6, 15, 24 வது நட்சத்திரம் சாதக தாரை ஆகும். இது தோஷங்களைப் போக்கி சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரும்.  பரமமித்ர தாரை -----------------------------  ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 9,18, 27 வது நட்சத்திரம். இது மிகவும் நன்மை தரும், வழிகாட்டியாகவும் உதவும்.  மேற்கண்ட தாரை பலன்களை பெற, அதற்குண்டான நட்சத்திர வடிவங்கள் பயன்படுத்தி வெற்றிபெறலாம். உதாரணம்: -------------------  ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி என்றால், பரணி நட்...

10ம் பாவகம்

........................................... 10ம் பாவகத்தை பற்றிய ஓர் சிறு ஆய்வு . இந்த 10ம் பாவக விஷயங்கள் அணைவருக்கும் தெரிந்த விஷயங்கள் என்றாலும் , என்ணுள் அனுபவத்தில் கண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பொதுவாக . 10ம் பாவகம் ஜீவன ஸ்தானம்  .இந்த 10 மிட அதிபதியை வைத்து ,என்ன தொழில் ஜாதகருக்கு ஊழ்வினை கர்மாவால்  அமையும் என்பதை பற்றிய ஆய்வு. காலபுருஷ தத்துவப் படி 10 வது ராசியான மகரம் தொழில் சார்ந்த ஜீவனத்திற்க்கு உண்டான ராசி. இந்த ராசி., திதி . நாம யோகம் , கரணம் , கிரகங்களால் பாதிக்கப்பட்டால் ஜீவன ஸ்தானம் பலம் இழந்து வாழ்க்கையில் அவதியுற நேறும் . என் என்றால், கால புருஷனுக்கு 10 மிடமான மகரம் . ஊழ்வினை கர்ம ஸ்தானம் ஆகும். முன்னோர்கள் செய்த  பாப , புண்ணிய கர்ம வினை பயனே இந்த 10ம் பாவகம் எடுத்துரைக்கும் . 10ம் பாவகத்தின் காரகத்தன்மை 1 , கர்மஸ்தானம் , 2 ,ஜீவன ஸ்தானம், 3 , ஆயுள் ஸ்தானம் , முன்னோர்களின் பாப , புண்ணிய கணக்கிற்க்கு ஏற்றார் போல் செயல்படுவது கர்மா அந்த கர்மாவின் வாயிலாக நமக்கு கிடைப்பது  தொழில் மூலமாக நமக்கு கிடைக்கும் வருமானத்தால் நாம் அடையும் ஜீவ...

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

பழங்களின் மருத்துவ குணங்கள்:- 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. 8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். 9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும். 10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும். 11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு...

மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது

சிவசிவ 🙏💐🙏💐🙏💐🙏💐 மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது  அசல் சாம்பிராணி மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை சாம்பிராணி செய்வது குறித்த குறிப்பினை தருகிறேன் அவற்றின் தன்மை மாறாமல் இருக்க சுத்தமான  எதுவும் கலக்காத அசல் சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டுவாங்கி பயன்படுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளும் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கம். சுத்தமான அசல் மூலிகைகளா என்று கவனித்து வாங்கவும். மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள். சுத்த சாம்பிராணி - 500 கிராம் குங்கிலியம் -150 கிராம் புணுகு - 10 கிராம் கோரோஜனை -20 கிராம் தசாங்கு பொடி - 50 கிராம் அகில் - 50 கிராம் சந்தன தூள் (ஒரிஜினல்) - 100 கிராம் வெட்டி வேர் - 50 கிராம் மட்டிப்பால் - 50 கிராம் கருந்துளசி சமூலம் - 50 கிராம் நொச்சி இலை - 50 கிராம் திருநீற்று பச்சிலை - 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம் மருதானி விதை - 50 கிராம் பேய்மிரட்டி இலை -50 கிராம் விஷ்ணு கிரந்தி  - 50 கிராம் குப்பை மேனி - 50 கிராம் நாட்டு மா இலை - 25 கிராம் வில்வம் இலை - 50 கிராம் 70வது ஆண்டு வேம்பு இலை, பட்டை, வேர் ...