எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்:-
எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்:
மேஷம் :
வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தருவார்.
ரிஷபம் :🌹🌿
சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை மலரை கொண்டு விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அவரின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும்.
மிதுனம் :🌹🌿
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது.
கடகம் :🌹🌿
சங்கடஹர சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
சிம்மம் :🌹🌿
வெள்ளிக்கிழமை காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, அர்ச்சனை செய்தால் அவரின் அருள் பரிபு+ரணமாக கிடைக்கும்.
கன்னி :🌹🌿
புதன் கிழமைகளில காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவரின் அருள்
பரிபு+ரணமாக கிடைக்கும்.
துலாம் : 🌹🌿
வளர்பிறை நாளில் வரும் செவ்வாய் கிழமைகளில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், அவரின் அருள் பரிபு+ரணமாக கிடைக்கும்.
விருச்சிகம் : 🌹🌿
குமார சஷ்டி விரதம் இருந்து விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
தனுசு : 🌹🌿
நவராத்திரியன்று காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவரின் அருள்
பரிபு+ரணமாக கிடைக்கும்.
மகரம் :🌹🌿
செவ்வாய் கிழமை விரதம் இருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சனை செய்தால் அவரின் அருள்
பரிபு+ரணமாக கிடைக்கும்.
கும்பம் :🌹🌿
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில்
சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை, வெள்ளெருக்கு, வெள்ளரளி ஆகிய மலர்களை கொண்டு விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருட்பார்வை கிடைக்கும்.
மீனம் :
புதன் கிழமை காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்தால் அருளை அள்ளித்தருவார்.
Comments
Post a Comment