Posts

தீராத இருமல்குணமாக படிகாரபற்பம் :-

                             ஒருசிறுமண்குடுவையில் 35 கிராம்பசுவெண்ணையைபோட்டு அதன்நடுவில் 35 கிராம்படிகாரத்தைவைத்து வாய்க்கு ஓடுமூடி சீலைமண்செய்து 15 வரட்டிகளில்புடமிட நல்லபற்பமாகும்                   இதைஇருமலுக்குதருவதானால் தினம்காலையில் குன்றியளவு முசுமுசுக்கைஇலையில்வைத்துதரவேண்டும்மறுநாள்இரண்டுஇலை இப்படி தினம்ஒன்றுக்கு ஒருஇலைஅதிகப்படுத்திஏழுநாள்தந்து பிறகுஒவ்வொறுஇலையாக குறைத்துவரவும் இப்படி 14 நாள்தர நாட்பட்டஇருமல்அனைத்தும்குணமாகும்  இதைதினம்இருவேளை குன்றியளவு தேன்நெய்வெண்ணை அனுபானங்களில்தர.   உட்சூடு  உள்உறுப்புரணம் பேதி  வெட்டை நீர்எரிச்சல் குணமாகும்  ,

தாதுபுஸ்டிலேகியம் :

                                               நன்னாரிவேர் 250 gram                   தண்ணீர்விட்டான்கிழங்கு  250gram        வில்வவேர்பட்டைநீக்கியது  750gram  இவைகளை இடித்துசூரணம்செய்து 8 லிட்டர்நீரில்போட்டு  2 லிட்டராகசுண்டவைத்துஅதில் சோற்றுகற்றாழைசாறு 750 மில்லி   , பூசணிகாய்சாறு  750 மில்லி   ,                       காபிகொட்டைகசாயம் 75 மில்லி   ,    பசும்பால் 1 லிட்டர் , பன்னீர்  350 மில்லி இவைகளைகலந்து  கற்கண்டு750 கிராம்எடுத்துபாகுசெய்து அதில்  சுக்கு  மிளகு  சிற்றரத்தை கண்டந்திப்பிலி  ஏலம் கிராம்பு  ஓமம் ரோஜாமொட்டு வகைக்கு 70 கிராம்    திப்பிலி அமுக்கரா சீரகம் மல்லி  நீர்முள்ளி பூனைக்காலி தாமரைவிதை முருங்கைவிதை கசகசா ...

கருடாழ்வார் :-

கருடாழ்வார் வழிபாட்டின் மூலம் மனப்பயம் அகலும். மட்டுமன்றி திருஷ்டி தோஷம் விலகவும் பிள்ளைகள் வெற்றிவாகை சூடவும் அருள் செய்வார் கருடபகவான். வைஷ்ணவ ஆசார்யர் அனந்த பத்மநாப சுவாமி கருட வழிபாட்டின் மகிமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவரிடம் கருட வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்துக் கேட்டோம். “ ஸ்ரீராமர் காட்டுக்குச் செல்லும் முன் தன் தாயான கௌசல்யாதேவியை வணங்கினாராம். அப்போது கௌசல்யா தேவி, ‘ராமா, கருடன் அமிர்தக் கலசத்தைக் கொண்டுவர தேவலோகம் சென்றபோது, விநதை என்ன சொல்லி ஆசீர்வத்தாளோ... அந்த ஆசீர்வாதத்தையே உனக்கு அளிக்கிறேன்’ என்றாளாம். விநதையின் ஆசீர்வாதத்தால்தான் கருடன் தேவருலகுக்குள் நுழைந்து சகல எதிர்ப்புகளையும் ஜெயித்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து அன்னையின் அடிமைத்தளையை அறுத்தார். அதற்குப் பலமாக அமைந்தது விநதையின் ஆசீர்வாதம். அதுவே கருடனுக்கு தீர்க்க ஆயுளையும் வெற்றியையும் அருளியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தையே நான் உனக்குச் செய்கிறேன் என கௌசல்யை ராமபிரானிடம் சொன்னாள். நாமும் நம் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் செய்யும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அப்படி...

பண வரவை அதிகரிக்கும் 12 வாஸ்து வழிமுறைகள்:-

வீண் விரயங்கள் இல்லாத நிலை உண்டாகவும், தடையில்லாத பொருள் வரவு-செல்வச் செழிப்பு ஏற்படவும் சில வழிகாட்டல்களைச் சொல்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். `பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பார்கள். பணமே வாழ்க்கையாகி விடுவதில்லை. ஆனால், பணம் இல்லா விட்டால் வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதே யதார்த்தம். எல்லோரும் பணத்தைத் தேடியே ஓடிக் கொண்டிருக்கிறோம்; அல்லும்பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஒருவேளை பணவரவு இருந்தாலும், வீண் செலவுகளும் தொடர்ந்து வந்து, பற்றாக் குறையைப் பரிசளித்து விடுகிறது! வீண் விரயங்கள் இல்லாத நிலை உண்டாகவும், தடையில்லாத பொருள் வரவு-செல்வச் செழிப்பு ஏற்படவும் சில வழிகாட்டல் களைச் சொல்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். செல்வத்துக்கு அதிபதியான திருமகள் சகல செல்வங்களையும் எல்லோருக்கா கவும்தான் கொட்டி வைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அதுகுறித்து அறிவோம். 1. வீட்டின் தலைவாயிலைச் சுத்தமாக வைத்திருப்பது அவசி...

மந்திரம் சித்தி பெறுவதில் சில எளிய முறைகள் :

    மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.  வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக...

சுப தாரை நட்சத்திர அட்டவனை:-

Image
சித்திரை நட்சத்திரம் :(1,2,4,6,8,9) ________________ ஜென்ம தாரை: 1 சித்திரை -1 அவிட்டம்-10 மிருகசீரிஷம் -19 _________________ சம்பத்து தாரை :2 ஸ்வாதி-2 சதயம்-11 திருவாதிரை -20 _______________ சேமத் தாரை:4 அனுஷம்-4 உத்திரட்டாதி-13.                பூசம்-22 _______________ சாதகத் தாரை:6 மூலம்-6 அஸ்வினி-15 மகம்-24 _______________ மித்ர தாரை :8 உத்திராடம்-8 கிருத்திகை-17 உத்திரம் -26 ________________ பரம மித்ர தாரை:9.                  திருவோணம்-9 ரோகிணி-18.    ஹஸ்தம் -27 _______________ விபத்து தாரை :3,12,21 அசம்பாவிதம் உண்டாகும் , விசாகம்-3 பூரட்டாதி-12 புனர்பூசம் -21 ______________________ பிரத்யாக தாரை :5,14,23 தடங்கள், சிக்கல் தரும் , கேட்டை-5 ரேவதி -14 ஆயில்யம் -23 _______________________ வதைத் தாரை :7,16,25 துன்பம் தரும் , பூராடம்-7 பரணி-16 பூரம் -25 ______________________________ #ஜோதிட_பாலபாடம்_வகுப்பு_01 #தாராபலன் எனும் #நட்சத்திரபலன்  விளக்கம்; 1)ஜென்மதாரை கூட்டத்தில், 19...

கர்ம நட்சத்திரங்கள் :-

1.மேஷத்தில் அசுபதி  தாய்வழி கர்மா. 2. ரிஷபத்தில் உள்ள மிருகசீரிஷம் 1,2 மட்டும். தகப்பன் வழி கர்மா. தெய்வ சாபம். பொதுமக்கள் சாபம். நம்பியவர்களை ஏமாற்றிய சாபம். உடல் போகத்தினால் உண்டான சாபம். 3. மிதுனம் திருவாதிரை விசம் நெருப்பு போன்ற கொடிய இறப்புகள். தற்கொலை. 4.கடகம்  ஆயில்யம் பறவைகள், மரங்கள் மற்றும் படுத்த படுக்கையாக இறத்தல். 5. சிம்மம் பூரம் அரசுவழி பொதுமக்கள் சொத்து உடமைகளை அபகரிப்பு செய்த தோஷம். பொதுமக்கள் சாபம். குடும்பத்தார் சாபம். 6.கன்னி அஸ்தம் பெண்கள் வாழ்க்கை இழப்பு பெண்கள் ஆற்றுனாகொடுநோய் பட்டு இறத்தல். குருவின் சாபம். நண்பர்கள் சாபம். வாழ்வுக்கு வழிகாட்டியவர்களை ஏமாற்றிய சாபம். 7. துலாம் சித்திரை 3,4 தொழிலில் கலப்படம் செய்தல். பொதுமக்களை ஏமாற்றிய சாபம். பேராசையினால் உண்டான சாபம். 8.விருச்சிகம்  அனுஷம் ஆயுள் சாபம் பிரேத சாபம் 9. தனுசின் மூலம் உருவாக்கத்தில் உள்ள சாபம் 10.பூராடம்  நம்பிக்கை துரோகம். 11.உத்திராடம்1 பாதம்  பஞ்சமகா புருஷ தோஷம். 12. மகரம் அவிட்டம் 1,2 உடன் பிறந்தவர்களை ஏமாற்றிய சாபம். மண் மூலம் செய்த துரோகம். அடுத்தவர்களை தண்டித்த தோஷம். 1...