Posts

Showing posts from November, 2023

குளிகை நேரமும் சிறப்பும்

Image
குளிகை நேரமும் சிறப்பும்  பஞ்சாங்கத்தில் முக்கிய நேரங்களான நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம், குளிகை காலம் இவைகளில் குளிகை காலமானது ஒன்றை விரிவுபடுத்தி தரக்கூடியதாகும். இதற்கு காரிய விரித்தி நேரமாக கருதப்படுகிறது. சனியின் புதல்வரான மாந்தியின் காலமே குளிகை காலமாக கருதப்படுகிறது. இத்தகைய இந்த குளிகை காலமானது செய்யும் காரியத்தில் அதிஷ்டத்தையும் விரிவையும் தரக்கூடியது என்பது ஐதீகம். காரிய அனுகூலம் சார்ந்த விடயங்களை ஆரம்பிக்கவும் லாபகரமான விடயங்களை தொடங்கவும் குளிகையை பயன்படுத்த வேண்டும். சுமார் 3¾ நாழிகை (1½ மணிநேரம்) கொண்டது இந்த குளிகை காலம் ஆகும். வார நாட்களில் குளிகை நேர விபரம் வருமாறு. (சூரிய உதயத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.) ஞாயிறு - 3 - 4:30 மாலை திங்கள் - 1:30 - 3 மதியம் செவ்வாய் - 12 - 1:30 பகல் புதன் - 10:30 - 12 பகல் வியாழன் - 9 - 10:30 காலை வெள்ளி - 7:30 - 9 காலை சனி - 6 - 7:30 காலை இத்தகைய குளிகை காலம் வரும் நேரத்தில் மேற் கொள்ள கூடிய காரியங்களாக, * நகை வாங்குவது,  * காணி வாங்குவது, * சொத்துக்கள் வாங்குவது,  * கடனில் ஒரு பங்கு கொடுப்பது, * வங்கி கணக்...

பீஜ மந்திரம் என்றால் என்ன:-

பீஜ மந்திரம் என்றால் என்ன ? நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் "ம்" தான் "ங்" ஆக மாறுகின்றது.*  அதாவது "ஓம்"காரம் என்பது "ஓங்"காரமாகவும், "ரீம்"காரம் என்பது "ரீங்"காரமாகவும் மாறுகின்றது. "காரம்" என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும்.  ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது "ங்" சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் "ம்" சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன. மேலும் "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும். அடுத்ததாக "ம்" சேர்ந்த பீஜங்களை ஊமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இம், உம், அம், ஓம், ஈம் போன்ற வார்த்தைகள...

Bodinayakkanur:

The Hidden Gem of South India Nestled in the lush greenery of the Western Ghats, Bodinayakkanur is a picturesque town located in the southern Indian state of Tamil Nadu. Often overshadowed by its more famous neighbors, this charming town is a hidden gem waiting to be discovered. In this blog, we will explore the beauty, culture, and attractions that make Bodinayakkanur a unique and enticing destination. The Natural Beauty Bodinayakkanur is blessed with breathtaking natural beauty. The town is surrounded by verdant hills, tea gardens, and dense forests, making it a paradise for nature enthusiasts and trekkers. The climate is pleasantly cool, with misty mornings and pleasant evenings, making it an ideal escape from the scorching heat of the plains. One of the highlights of Bodinayakkanur is its tea plantations. The region is a part of the Western Ghats, which is renowned for its tea cultivation. Visitors can take guided tours of the tea estates, witness the tea-making process, and even s...

A Brief History of the Magnificent Meenakshi Temple in Madurai :-

Introduction:- Nestled in the heart of the vibrant city of Madurai in Tamil Nadu, India, stands a symbol of architectural grandeur and spiritual significance - the Meenakshi Amman Temple. This iconic temple, dedicated to Goddess Meenakshi, has a rich history dating back thousands of years. In this blog, we'll take you on a journey through the fascinating history of the Madurai Meenakshi Temple. The origins of the Meenakshi Temple are shrouded in legend and folklore. According to Hindu mythology, the temple was originally built by the god of the mountains, Lord Shiva himself, to marry the warrior princess Meenakshi, an incarnation of the goddess Parvati. The temple's history can be traced back to the Sangam period (3rd to 4th centuries AD), making it one of the oldest temples in India. Pandyan Influence During the reign of the Pandyan dynasty, the temple received significant patronage and underwent numerous renovations and expansions. The Madurai Meenakshi Temple became a thrivi...

Exploring India's Rich Heritage

  Famous Historical Places India is a land of ancient civilizations, diverse cultures, and a rich tapestry of history. Throughout its long and storied past, the country has been home to numerous historical sites that showcase its grandeur, architectural marvels, and cultural diversity. In this blog, we'll take you on a journey through some of India's most famous historical places. 1. Taj Mahal, Agra:    Often referred to as the "Crown of Palaces," the Taj Mahal is a UNESCO World Heritage site and one of the most iconic symbols of India. This white marble mausoleum was built by Mughal Emperor Shah Jahan in memory of his beloved wife Mumtaz Mahal. Its exquisite architecture and intricate designs make it a true masterpiece. 2. Red Fort, Delhi:    The Red Fort, or "Lal Qila," is an imposing fort complex that served as the main residence of the Mughal emperors for over two centuries. It's an architectural marvel with its red sandstone walls and beautiful gard...

Exploring the World:

 Top Travel Ideas for Your Next Adventure" Introduction: Traveling is a wonderful way to escape from the routine of everyday life, broaden your horizons, and create lasting memories. Whether you're an adrenaline junkie, a history enthusiast, a foodie, or simply in search of relaxation, there's a travel idea to suit your preferences. In this blog, we'll explore some of the best travel ideas to inspire your next adventure. 1. Adventure Seekers: Trekking in the Himalayas If you're an adventure enthusiast, the rugged terrain of the Himalayas in Nepal offers an exhilarating experience. You can embark on multi-day treks, explore remote villages, and witness breathtaking vistas of snow-capped peaks. The Annapurna Circuit and Everest Base Camp trek are popular choices for avid hikers. 2. History Buffs : Rome, Italy For those with a deep love for history, a trip to Rome is a must. Immerse yourself in the ancient world by visiting iconic sites such as the Colosseum, Roman F...

கிரகங்களும் கல்வியும் :-

சூரியன் 1.பொது நிர்வாகம் (ஐ.ஏ.எஸ். 2. வணிக நிர்வாகம், 3. விவசாயம் 4.காடு வளர்ப்பு,  5. தணிக்கை 6.உரங்கள்,  7. இயந்திர பொறியியல் 8.மருத்துவம்,  9. நீதி நிர்வாகம் 10. காவல்துறை (ஐ.பி.எஸ்.) சந்திரன் 1.விவசாயம்,  2. கால்நடை விஞ்ஞானம் 3. பால் பண்ணை,  4. உணவு விடுதி நிர்வாகம் 5.உணவு தொழில்நுட்பம் 6. நூல் மற்றும் துணி நெய்தல் 7.உடைகள் தயாரிப்பு 8.வணிக நிர்வாகம் 9. பெட்ரோல் மற்றும் ஆயில் 10. மீன் பிடித்தல் மற்றும் பதப்படுத்துதல் 11.கப்பல்,  12. கடற்படையில் பணி 13.தாவரவியல் செவ்வாய் 1.மருத்துவர்,  2. மின் பொறியியல் 3.கட்டிடப் பொறியியல்,  4. வேதியியல் 5.குற்றவியல்,  6. விவசாயம் 7.இந்திய நிர்வாகப் பணி 8. இந்திய காவல் பணி 9.ராணுவம்,  10. பாதுகாப்புக் கழகம் 11.மருத்துவ ஆய்வகம் 12. எக்ஸ்ரே தொழில்நுட்பம்,  13. அணுசக்தி 14. எரிபொருள் தொழில்நுட்பம் 15. பல மருத்துவம்,  16. புவியியல் 17.நிலவியல்,  18. கனிம பொருளியல் புதன் 1. கணிதம், விஞ்ஞானம், பொருளியல், வணிகவியல், தத்தும், தர்க்கவியல்,கல்வி 2. சட்டம்,  3.கம்ப்யூட்டர் 4. பத்திரிக்கையியல...

ஜோதிடம்

இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்? உங்கள் பெயரின் முதல் எழுத்துக்குரிய எண்ணையும் நீங்கள் சந்திக்கும் நபரின் பெயரின் முதல் எழுத்துக்குரிய எண்ணையும் கூட்டி ஓரிலக்கமாக மாற்றிக்கண்ட எண்ணுக்குரிய பலன் 1- யார் பெரியவர் என போட்டி 2- உணர்ச்சி வசப்படுதல் 3- மாற்றி மாற்றி அறிவுரை வழங்குதல் 4- புதிய சிந்தனை , ரகசியம்பேசுதல் 5- காதல் உணர்வு, அறிவு பகிர்தல் 6- இனக்கவர்ச்சி, பணம், தனம் 7- ரகசிய காதல்,  8- குறைவான பேச்சு, காரிய வாத பேச்சு 9- வாக்கு வாதம், கர்வ பேச்சு எண்ணும் எழுத்துக்களும் A-I-J-Q-Y-1 B-K-R-2 C-G-L-S-3 D-M-T-4 E-H-N-X-5 U-V-W-6 O-Z-7 F-P-8 உதாரணம்: --------------------- RAVI  SURYA  இருவரும் சந்தித்துக்கொண்டால் R-2 S-3 2+3=5 5=அறிவு பகிர்தல்

புத்திரஸ்தானம் எனும் ஐந்தாம் பாவம்:-

புத்திரஸ்தானம் எனும் ஐந்தாம் பாவம்:- ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் சூரியன் நின்றால் புத்திர தோஷம் இல்லை. சந்திரன் நின்றால் புத்திர தோஷம் இல்லை.  செவ்வாய் நின்றால் தோஷம் இல்லை . புதன் நின்றால் தோஷம் இல்லை. குரு நின்றால் தோஷம் இல்லை. சுக்கிரன் நின்றால் தோஷம். சனி நின்றால் தோஷம். ராகு நின்றால் தோஷம். கேது நின்றால் தோஷம் இல்லை. இதில் ஐந்துக்குடையவன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் புத்திர பாக்கியம் உண்டு. ஐந்துக்குடையவன் பகை நீசம் பெற்றால் புத்திர தோஷம் ஆகும்.நீசம் பகை பெற்றாலும் நட்பு கிரகத்தின் சாரத்தில் நின்றால் புத்திர பாக்கியம் உண்டு. நீசம் பகை பெற்று 6.8.12ல் நின்றால் புத்திர தோஷம். 6.8.12ல் நின்று ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் புத்திர பாக்கியம் உண்டு.6.8.12ல் நின்று நட்பு கிரகத்தின் சாரத்தில் நின்றால் பத்திர பாக்கியம் உண்டு. குரு ஐந்தாம் பாவத்தில் நின்றால் காரகோ பாவ நாஸ்தி என்ற விதி உண்டு.அது ஐந்தாமிடத்தில் அமர்ந்த குரு ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் பாவ நாஸ்தி இல்லை. நீசம் பகை பெற்றால் பாவ நாஸ்தி ஆகும்.

தொழில் ஜோதிடம் :

🌹தொழில்கள் 🌹 🌹 அன்னிய கர்மா 🌹 🌹10ல் சனி இருந்து சனி இராகு பார்வை பெற்று 10க்குடையவன் லக்னத்திற்கு 6ல் மறைய யாசகம் பெறும் நிலை உருவாகும் (கவனம் தேவை) 🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து  அந்த செவ்வாய் 7ல் நின்றால் முதலாளியை தொழில் காப்பாற்றும் ஆனால் முதலாளி தொழிலை காப்பாற்ற மாட்டார்  🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து 6ல்மறைவு பெற்றால் தொழில் செய்யும் தகுதி மற்றும் புகழ் கீர்த்தி இழப்பார்கள் மற்றும் அதிக விரையம் உண்டாகும்  🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து செவ்வாய் 8ல் மறைவு பெற்றால் பேராசை பிடித்த தொழில் . விருப்பம் இல்லாமல் செய்யும் தொழில் 🌹10க்குடையவன் செவ்வாய்யாகா இருந்து செவ்வாய் 9ல் நின்றால் தொழில் கௌரவம் உண்டு ஆனால் தொழில் இவருக்கு எதிராக இருக்கும்.

ஜோதிட தகவல் :

ஜோதிட தகவல் :- திருமணம் தள்ளிப்போனால் 7ம் பாவமும் சுக்கிரனும் லக்கினேசனும் குருவும் பாதிக்கப்பட்டு இருக்கும்,  சரியான தொழில் அமையவில்லை என்றால் 10ம் பாவஅதிபதியும் சனியும் பாதிக்கப்பட்டு இருக்கும் , இதுபோல் ஒவ்வொரு செயலும் கிரக பாவ காரகங்களால் இயக்கப்படும்,  லக்கினேசனுக்கும் 10க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட ஜாதகர் சொந்தமாக தொழில் தொடங்குவார். லக்கினேசனுக்கும் 7க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பார்கள்  லக்கினேசனுக்கும் 10க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட தொழிலை விரும்பத்தோடு செய்வார், லக்கினேசன் 5க்குடையவன் சம்பந்தம் பெற ஜாதகருக்கு ஏதாவது பதவி கிடைக்கும்  லக்கினேசன் 7க்குடையவன் சம்பந்தம் பெற ஜாதகருக்கு நண்பர்கள் அதிகம், லக்கினேசன் 6க்குடையவன் சம்பந்ததம் பெற ஜாதகருக்கு போட்டி அதிகம்  லக்கினேசன் 9க்குடையவன் சம்பந்தம் பெற தெய்வ அனுக்கிரகம் ஜாதகருக்கு கிடைக்கும்  லக்கினேசன் 11க்குடையன் சம்பந்தம் பெற ஜாதகர் சேமிப்பதில் குறியாக இருப்பார்  லக்கினேசன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் ஜாதகர் சுயமுயுற்சியால் முன்னேற்றம் காண்பார்,

திதியும் பஞ்ச பூதங்களும்:

 திதியும் பஞ்ச பூதங்களும்: பிரதமை என்றால் நிலம், துவிதியை என்றால் தண்ணீர், திருதியை என்றால் நெருப்பு, சதுர்த்தி என்றால் காற்று, பஞ்சமி என்றால் ஆகாயம், ஷஷ்டி என்றால் நிலம், சப்தமி என்றால் தண்ணீர், அஷ்டமி என்றால் நெருப்பு, நவமி என்றால் காற்று, தசமி என்றால் ஆகாயம், ஏகாதசி என்றால் நிலம், துவாதசி என்றால் தண்ணீர், திரியோதசி என்றால் நெருப்பு, சதுர்த்தசி என்றால் காற்று, பௌர்ணமி என்றால் ஆகாயம், அமாவாசை என்றால் பூமி அல்லது மேரு ஆகும், ________________ நத்தை திதி பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய மூன்று திதிகளும் நத்தை திதி எனப்படுகிறது. இந்த திதி நாட்களில் கட்டடத்தை சுத்தம் செய்வது, திருவிழா நடத்துவது, பாட்டு, நடனம், உள்ளிட்ட கலைகளை கற்கலாம். பத்ரை திதி துவிதியை, சப்தமி, துவாதசி, திதிகள் பத்ரை திதிகள் ஆகும். இந்த திதி நாட்களில் பயணம் செய்யலாம், வண்டி வாகனங்களை வாங்கலாம். சபை திதி திரிதியை, அஷ்டமி, திரையோதசி திதிகள் சபை திதிகள் ஆகும். இந்த நாட்களில் கோவில் திருப்பணிகளை செய்யலாம், கொடிமரம் நாட்டலாம். இருத்தை திதி சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகியவை இருத்தை திதிகள் எனப்படும். இந்த நாட்களில் குரூரமான கா...

புனர்பு தோஷம்:

 புனர்பு தோஷம்: சனி+சந்திரன்=புனர்ப்பு தோஷம்(இருக்கு ஆனால் இல்லை) இச்சேர்க்கை உள்ள ஜாதகனுக்கு அங்கீகாரம் கிடைக்காது,வாய்ப்புககளை அடுத்தவர்கள் தட்டி பறிப்பார்கள்,ஜாதகனை அனைவரும் உதாசீனபடுத்துவார்கள். சொந்த தொழில் அமையாது,அமைந்தாலும் நிரந்தமாக தொழில் நடக்காது,இவர்களிடம் நிரந்தரமாக ஊழியர்கள் பணிபுரிய மாட்டார்கள். அடிக்கடி தொழில் மாற்றம்,அலையும் தொழில்,தொழில் நிமித்தம் அடிககடி பயணம் மேற்கொள்ளுதல்,போக்குவரத்து, ஓட்டுநர்பணி,இரவுநேர பணி, நேரத்திற்க்கு உணவு உண்ணமுடியாது,சூடுகுறைந்த உணவு கிடைக்கும்,சாலையோர உணவகங்களில் நடந்துகொண்டே உணவு பழக்கம் இருக்கும் .சுத்தமான குடிநீர் ஜாதகனுக்கு பணியின் போது கிடைக்காது. அம்மாவின் உடல்நிலையும் வாழ்கையும் ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும் அன்னை குடும்ப சுமைகளை சுமக்க வேலைக்கு செல்பராக இருப்பார். அன்னைக்கு கால்மூட்டில் நீர்கோர்த்து அதன் மூலம் கால் பாதிப்பில் இருப்பார். ஜாதகனுக்கு அஜீரண கோளாறு வயிறு உப்பிசம்,சிறுநீரக கோளாறு,கண்கள் பாதிப்பு,பசியின்மை, ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதற்க்கு பரிகாரமாக அன்னை மற்றும் மூத்த சகோரிகளை அன்புடன் அவர்களின் தேவையான கட...

சிஷசேரியனுக்கு நாள் குறிக்க கவனிக்கபட வேண்டிய முக்கிய 5 விதிகள் :-

  சிஷேரியனுக்கு நாள் குறிக்க கவனிக்கபட வேண்டிய முக்கிய 5 விதிகள் :- 1.)லக்னம் சர லக்னமாக இருப்பது சிறப்பு சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திரமாகவும் லக்னம் கேந்திரமாகவும் இருப்பது மிகவும் சிறப்பு , 2.) நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரமாக சனி புதன் சுக்கிரன் மற்றும் குரு செவ்வாய் சூரியன் இருப்பது மிகவும் சிறப்பு, 3.)1,5,9 ம் அதிபதிகள் தங்களுக்குள் இடமாறியோ அல்லது பரிவர்த்தனை பெற்று இருப்பதும் சிறப்பு, 4.)6,8,12 ம் அதிபதிகள் தங்களுக்குள் இடமாறியோ அல்லது பரிவர்த்தனை பெற்று இருப்பதும் சிறப்பு, 5.)ராகு கேது மற்றும் லக்ன அவயோக கிரகங்கள் 3,6,10,11 ல் இருப்பதும் சிறப்பு, இந்த அமைப்பு குறைந்த பட்சம் இருந்தாலே ஜாதகர் ஏதாவது ஒரு வகையில் எந்த திசையிலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.