எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும்

எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும் – ஒரு சிறு குறிப்பு

1. கண்பார்வைக் கோளாறுகள்:-

சிவபிரான், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற தெய்வங்களை தொழ வேண்டும்.

2. முடிநரைத்தல், உதிர்தல்:-

மகாலஷ்மியையும், வள்ளியையும் தொழ வேண்டும்.

3. காது மூக்கு, தொண்டை வியாதிகள் தீர:-

முருகப் பெருமானை தொழ வேண்டும்.

4. ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், சைனஸ் நிமோனியா தீர:-

மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

5. இருதயம், மாரடைப்பு நீங்க:-

சக்தி, கருமாரி, துர்க்கை அம்மன்களை வணங்க வேண்டும்.

1. அஜீர்ணம், குடல்வாசல், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சல் காமாலை, காலரா, பேதி போன்ற நோய்களுக்கு:-

தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.

2. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு :-

பழனி முருகனை கும்பிட வேண்டும்.

3. மூட்டுவலி, யானைக்கால் வியாதி, கால் ஆணி தீர :-

சக்கரத்தாழ்வார் சுவாமியை கும்பிட வேண்டும்.

4. வாதம், கீழ்வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் தீர :-

சனிபகவான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

5. பித்தம் தீர :-

ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்

6. வாயுக்கோளாறுகள்:-

ஆஞ்சநேய சுவாமியை வழிபட வேண்டும்.

7. எலும்பு வியாதிகள்:-

சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

8. ரத்தசோகை, ரத்த அழுத்தம் :-

முருகப்பெருமான், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபட வேண்டும்.

9. நீர்வியாதிகள் :-

சந்திரதரிசனம், விசாலாக்ஷி அம்மாள் ஆகியோரை வழிபட வேண்டும்.

10. குஷ்டம், சொறி, சிரங்கு :-

சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன், வைதீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும்.

11. அம்மை நோய்கள்:-

முத்துமாரியம்மன், முத்தாளம்மன், கருமாரி ஆகியோரை வழிபட வேண்டும்.

12. ஐன்னி, தலைவலி, ஜீரம் :-

சங்கடஹரசதுர்த்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

13. புற்று நோய் :-

சிவ பெருமானை வழிபட வேண்டும்.

14. விஷக் கடி :-

சங்கரன் கோவில் கோமதி அம்பாளை வழிபட வேண்டும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-