Posts

எதிரியை விழுத்த :-

Image
ஜோதிடம்:- எதிரியை வீழ்த்த. வட்டவடிவமான கற்பூர த்தில் எதிரி பெயரை எழுதி 6மிளகு 6வத்தல் விதை, சேர்த்து 9முறை தலையை சுற்றி 9 செவ்வாய் கிழமை எரிக்க எதிரி வீழ்ந்து விடுவான்.

ஆலயங்களில்_நாதசுரம்_வாசிக்கவேண்டியமுறைகள் :-

Image
  நாளும் திருக்கோயில்களில் பூஜை நேரங்களில் நாதசுரத்தில் இசைக்கவேண்டிய ராகங்கள் வருமாறு; காலைச்சந்தி, உச்சிக்காலம் முதலிய கால பூஜைகள் நடக்கும் பொழுது, அந்தந்தத் தல நியமப்படிக் குறிப்பிட்ட நேரத்தில் கீழே குறிப்பிட்ட  ராகங்களில் அமைந்த பாடல்களையும், காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்க வேண்டும். இரவு அர்த்தஜாம பூஜையில், ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்க வேண்டும். பூஜை  முடிந்து பள்ளியறைக் கதவு சாத்தியதும், பள்ளியறைக் கதவுப் பாட்டை இசைக்க வேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)  #காலை 4.00 - 6.00 :  பூபாளம், பெளளி, மலயமாருதம், வலஜி, நாதநாமக்கிரியா, மாயாமாளவ கெளளை.  #காலை 6.00 - 8.00 : பிலஹரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோஹினி, சுத்த தன்யாசி.  #காலை 8.00 - 10.00 : தன்யாஸி, அஸாவேரி, ஸாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோஹரி.  #காலை 10.00 - 12.00 : ஸுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன ஸாரங்கா, தர்பார்.  #பகல் 12.00 - 2.00 : சுத்த பங்காளா, பூர...

மகரம் ராசி :-

இந்தியாவை ஆளும் ராசி  மகரம்  இதன் அதிபதி சனி,,  சனி என்றால் மக்கள் காரகம், நம் நாட்டில், மக்கள் தொகை அதிகம் இருக்கும் காரணமும் உண்டு,,,, அது போக மகரம் சுடுகாட்டை குறிக்கும்  ,,,கங்கைநதி,, காசி,, மயானம்சுடுகாடு famous,,,, கால புருசனுக்கு 10கர்ம ஸ்தான ராசி மகர ராசி,, மகர ராசி மகர லக்கினம் காரர்கள் குடியிற்கும் வீடு   முக்கு ரோடு ,,முச்சந்தி அருகே அநேகம் பேருக்கு அமைந்து இருக்கும்,,  இவ்விடத்தில்,,திருஷ்டி பூசனிகாயும் உடைப்பார்கள் மற்றும் கொல்லி பானையும் உடைப்பார்கள்,,பெரிய பெரிய பட்டாசு வெடிகளும் இடுவார்கள்,, செவ்வாய்  வெடி,மற்றும் திருஷ்டி காரஹம், மகரத்தில் செவ்வாய் உச்சம் ஆவார்,,

64 காலபைரவர்கள் :-

Image
1.லிங்கமூர்த்தி **************** லிங்கமூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து  காவிரி தீர்த்தால் வில்வத்தால் சிவனைப் பூஜித்தால் நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷம். நீங்கும் வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். 2. இலிங்கோற்பவ மூர்த்தி ***************************** இலிங்கோற்பவ மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர்..  மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வெள்ளை நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும் . 3. முகலிங்க மூர்த்தி ********************** முகலிங்க மூர்த்தி மந்திரத்தை சிவ மஹா யந்திரம் வைத்து பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்...

அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்

உங்க சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம் முயன்று பாருங்கள்!!!  சருமத்தில் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் சருமத்தில் படுவதால், உடுத்தும் ஒரு வித ஆடையால், சில வகையான காய்கறிகளால் கூட அலர்ஜி ஏற்படும். ஏனென்றால் சருமமானது மிகவும் உணர்ச்சியுள்ளது, அதில் எளிதாக அலர்ஜியானது வந்துவிடும். இத்தகைய சரும அலர்ஜியை குணப்படுத்த சரியான பராமரிப்பு இருந்தால் போதும். அதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!!! தண்ணீர் : நிறைய தண்ணீர் குடிக்கவும். சரும அலர்ஜிக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. இது உடலில் உள்ள டாக்ஸினை நீக்குகிறது. இதனால் உடலில் சரும அலர்ஜி குணமடையும். எண்ணெய் : இரவில் தேங்காய் எண்ணெயை அலர்ஜி ஏற்படும் இடத்தில் தடவி விட்டு விட வேண்டும். இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல். மேலும் உடுத்தும் உடையை காட்டனாக இருந்தால், எந்த ஒரு அலர்ஜியும் வராது. எலுமிச்சைப்பழச்சாறு : அலர்ஜி உள்ள இடத்தில் பஞ்சால் எலுமிச்சைப்பழச்சாற்றை தொட்டு தடவினால், அலர்ஜி போய்விடும். வேண்டுமென்றால் படுக்கும் முன் எலுமிச்சைப்பழச்சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்...

பயண சாஸ்திரம் :

பயண சாஸ்திரம் : பயணத்தின் போது நட்சத்திரங்கள் திதிகள் கிழமைகள் இவற்றில் ஏற்படக் கூடிய அமைப்புகளை கொண்டு நல்ல நேரத்தை கணித்து பயணத்தை சரியான திசையில்  மேற்கொள்ள அந்த பயணம் வெற்றி அடையும் என முகூர்த்த நூல்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்று யோகினி நிற்கும் நிலையாகும்... கால விதான பத்ததி/மாலை  எனும் நூலில்...யோகினி நிற்கும் நிலையை திதி சூலம் என்ற தலைப்பில் கூறுகிறார்கள். பிரதமை -நவமி திதிகளில் ....கிழக்கே சூலம் த்விதியை - தசமி திதிகளில் ..வடக்கே சூலம் த்ருதியை- ஏகாதசி திதிகளில்..தென் கிழக்கில் சூலம் சதுர்த்தி-துவாதசி திதிகளில்..தென் மேற்கில் சூலம் பஞ்சமி- திரயோதசி திதிகளில்..தெற்கே சூலம். சஷ்டி- சதுர்தசி திதிகளில்..மேற்கில் சூலம் எனவும்...சூலம்உள்ள திசையில் பயணம் செய்வது  சுபம்அல்ல ..தீமை ஏற்படலாம் என சொல்லுகிறார்கள். இதில் வட கிழக்கு, வட மேற்கு திசைகளுக்கான சூல திதிகள் சொல்லப்படவில்லை..அதாவது சப்தமி அட்டமி அமாவாசை பௌர்ணமி திதிகளுக்கான சூலங்கள் சொல்லப்படவில்லை. கிழமைகளைகளை கொண்டு சூலம் சொல்வதை போல....திதிகளை கொண்டு யோகினியை நிலையை கூறுகிறோம்...இது சம்பந்தமாக முகூர்த்த...

எலுமிச்சம் பழத்தின் மகிமை :-

எலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர்...        எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது...             எலுமிச்சம்பழம் உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.  ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும். எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு. ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும். எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள். "பதார்த்தகுண சிந்தாமணி" என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது. முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிற...