*#ஆற்றல்மிகுந்த_RO_Water* "ரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்" *தேவையான பொருட்கள் வெட்டிவேர் - இரண்டு கைப்பிடி, தேற்றான் கொட்டை - 10, நன்னாரி வேர் - இரண்டு கைப்பிடி, துண்டுகளாக நறுக்கிய தர்பை புல்- இரண்டு கைப்பிடி. இவைகளை பருத்தி துணியில் சம அளவில் இரண்டு மூட்டைகளாக கட்டி இரண்டு மண்பானைகளில் அல்லது செம்பு பாத்திரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 20லி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து பயன்படுத்தவும். #வெட்டிவேரின்_நன்மைகள்* நீர் கடுப்பு, சிறுநீர்தாரை எரிச்சல், அழற்சி, அதிக தாகம், உடலில் அரிப்பு நீக்கிஉடல் சூட்டை தணிக்கும்,சளியை குணப்படுத்தும், நாவறட்சி குணமாகும்,வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும், வாந்தி பேதி காய்ச்சல் நீங்கி உடல் எரிச்சலை குணமாக்கும் #நன்னாரிவேர்_நன்மைகள்* இரத்தத்தை சுத்தப்படுத்தும், சிறுநீரை பெருக்கி கழிவுகளை வெளியேற்றும், தோல் நோய் குணமாகும், மூட்டுவலி குறையும், இளநரை, இருமல் போக்கும்,பித்தம் குறையும், ஆண்மை அதிகரிக்கும்,பாரிச வாயு குணமாகும். #தேற்றான்கொட்டை_நன்மைகள்* உப்பு நீரை தாதுக்கள் நிறைந்த நல்ல நீ...
நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம் ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள் எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மை இதற்குக் காரணம் யாதெனில் பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால் இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே நடைபெறுகின்றது இந்த மாற்றத்...
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம் ======================================== பலருக்கும் கண் திருஷ்டியில் நம்பிக்கை கிடையாது...நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்த தகவலை பகிர்கிறேன்.. இல்லாதவன் இருப்...
Comments
Post a Comment