Posts

ஜோதிடத்தில் சனி பகவான் :

★நமது ஜாதகத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்தும் நாம் முன்ஜென்மத்தில் அகங்காரத்திலும் ஆணவத்திலும் ஆடி இருக்கிறோம் என்று அர்த்தம். ★எந்த ஒரு கிரக காரகத்துவம் சார்ந்த விஷயம் நமக்கு முன் ஜென்மத்தில் அளவுக்கு அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் நாம் வாழ்ந்து  இருக்கின்றோமோ அந்த விஷயங்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி பகவான் controlக்கு சென்றுவிடும். ★இந்த ஜென்மத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் இணைகின்றதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்துவார்.மற்றும்  அதன் அருமை பெருமை நமக்கு புரிய வைப்பார். ★சனி பகவானுடன் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை ஒரு போதும் இந்த ஜாதகர் வெளியில் தூக்கி பேசக்கூடாது மற்றும் scene போட கூடாது. ★சனி பகவானுடன் சேர்ந்து இருக்கும் கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளியில் தூக்கி பேசுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அடுத்தவர்களின் ஏக்கத்தையும்,வயிறு எரிச்சலையும் பொறாமையையும்,திருஷ்டியையும், ஈர்த்...

இயற்கை ro water :-

Image
*#ஆற்றல்மிகுந்த_RO_Water* "ரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்"  *தேவையான பொருட்கள்  வெட்டிவேர் - இரண்டு கைப்பிடி,  தேற்றான் கொட்டை - 10, நன்னாரி வேர் - இரண்டு கைப்பிடி, துண்டுகளாக நறுக்கிய தர்பை புல்- இரண்டு கைப்பிடி. இவைகளை பருத்தி துணியில் சம அளவில் இரண்டு மூட்டைகளாக கட்டி  இரண்டு மண்பானைகளில் அல்லது செம்பு பாத்திரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 20லி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து பயன்படுத்தவும். #வெட்டிவேரின்_நன்மைகள்*  நீர் கடுப்பு, சிறுநீர்தாரை எரிச்சல், அழற்சி, அதிக தாகம், உடலில் அரிப்பு நீக்கிஉடல் சூட்டை தணிக்கும்,சளியை குணப்படுத்தும், நாவறட்சி குணமாகும்,வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும், வாந்தி பேதி காய்ச்சல் நீங்கி உடல் எரிச்சலை குணமாக்கும் #நன்னாரிவேர்_நன்மைகள்* இரத்தத்தை சுத்தப்படுத்தும், சிறுநீரை பெருக்கி கழிவுகளை வெளியேற்றும், தோல் நோய் குணமாகும், மூட்டுவலி குறையும், இளநரை, இருமல் போக்கும்,பித்தம் குறையும், ஆண்மை அதிகரிக்கும்,பாரிச வாயு குணமாகும். #தேற்றான்கொட்டை_நன்மைகள்* உப்பு நீரை தாதுக்கள் நிறைந்த நல்ல நீ...

உடல் அறிகுறி(Symptoms) - அதன் சந்தேகமும் பாதிப்புகளும் :

உடல் அறிகுறி(Symptoms) - அதன் சந்தேகமும் பாதிப்புகளும் 1 . முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் -       கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். 2. வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---      கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். 3. கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---     ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். 4. காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்     உடலுக்கு முழு ஓய்வு தேவை  என காய்ச்சல் வரும்  என அர்த்தம். 5. கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை      விழுந்தால் ---  உடலில் ஆரோக்கிய குறைபாடு சக்தி தேக்கம் அதிகமாகிறது என அர்த்தம். உடலில் சிலவகையான இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- உடலில் அதிக அளவு சக்தி தேக்கம் ஆரம்பம் என அர்த்தம். 6. கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -    உடலில் உறுப்புகளில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம். 7. முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு       வலியெடுத்தால் ---    உடலில் ...

இயற்கை மருத்துவம் :-

இயற்கை உணவு  நமக்கு நாமே மருத்துவர் தலை முடியையும் தோலின் தன்மையும்  பராமரிக்க வழிமுறைகள்.: நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப்  போக்கும் கை கால் இடுக்குகளில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் தீரும். நெல்லிக்காயை ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலை முதல் கால் வரை தடவி ஊறவைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும் நீர்த்தாரையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை சரிசெய்யும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும். தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். கூந்தல் கை கால்கள் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி தேங்காய்ப்பால், அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து தலை ...

கோபத்தை கட்டுப்படுத்தும் பரிகாரம்:-

Image
பிரியாணிக்காக பயன்படுத்தப்படும் 4 அன்னாசிப் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த வாசம் நல்ல நறுமணத்தோடு மேலோங்கும். அந்த நறுமணமானது வீடு முழுவதும் பரவும்படி செய்யவேண்டும். அந்த பாத்திரத்தை ஒவ்வொரு அறையிலும் ஐந்து நிமிடங்கள் வைத்தால் போதும். அந்த நறுமணம், நம் சுவாசத்தில் கலந்து நம் கோபத்தை கட்டுப்படுத்தும் என்பது உண்மையான ஒன்று. இதை பரிகாரம் என்று கூட சொல்லிவிட முடியாது. இது ஒருவிதமான பயிற்சி. வாரத்தில் இரண்டு முறை உங்கள் வீட்டிலும் இப்படி செய்து பாருங்கள். இயற்கையாகவே அன்னாச்சி பூவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. சண்டை வரும் வாய்ப்பு கண்டிப்பாக குறையக்கூடும். இதேபோல், இந்த அன்னாச்சி பூவை பண வரவிற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு அன்னாசிப்பூ 1, 5 ஒரு ரூபாய் நாணயம், 3 ஏலக்காய், 2 பட்டை, இவைகளை ஒன்றாக போட்டு வையுங்கள். உங்கள் கைகளில் வரும் வருமானத்தில் சிறிதளவே அந்த டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள். அந்த டப்பாவை திறந்தபடி உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் போதும். பணத்தட்டுப்பாடு இல்லாமல் ...

பாத எரிச்சல் குணமாக (சர்க்கரை வியாதி)

பாத எரிச்சல் குணமாக சில நபர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படும் இது உடல் வேதனையையும் மன வேதனையைவும் ஏற்படுத்தும் இதனை மிகச் சுலபமாக குணப்படுத்தலாம் பாத எரிச்சல் நோய் உள்ளவர்கள் மருத்துவரை நாடிபோக வேண்டியது இல்லை நோயாளிகளே கடையில் வாங்கி சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம் உட்கொள்ளும் மருந்து சித்தா மருந்துக் கடையில் அமுக்கரா கிழங்கின் பொடி அஸ்வகந்தா சூரணம் என்ற பெயரில் விற்கும் அதனை 100 கிராம் வாங்கி காலை மாலை 5 கிராம் எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். 100 கிராம் சூரணம் முடிவதற்குள் பாத எரிச்சல் குணமாகி விடும் இந்த அமுக்கரா கிழங்கின் பொடியை எவ்வளவு நாள் சாப்பிட்டாலும் கெடுதல் கிடையாது மாறாக உடல் பலம் கூடும் நரம்பின் வலிமை கூடும் நன்றாகத் தூக்கம் வரும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சத்துணவு இது. எந்த மருந்து சாப்பிட்டாலும் இதனையும் தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயினால் ஏற்பட்ட உடல் பலவீனம் நரம்புகளின் பலவீனம் போன்றவற்றை குணமாக்கும் பின் விளைவுகள் இல்லாத சத்துணவு அஸ்வகந்தா சூரணமாகும் வெளிப்பூச்சு மருந்து சுத்தமான நல்ல...

திருஷ்டி தோஷம் விலக :

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்..... நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும...