Posts

தாந்திரீக சாஸ்திரம்:-

1. விபூதியை ஊற்று நீர்¸ ஆற்று நீரால் குளிர்ந்த  நீரிலேயே குழைக்க வேண்டும்.  உப்பு நீர்¸ வெந்நீர் பழைய நீர்¸ பாசி¸ குமிழி¸ நுரை¸ கலங்கள்¸ புழு முதலியவை உள்ள அசுத்த நீரில் குழைப்பது ஆகாது. விபூதியை பெறுங்கால் வந்தன உபசாரத்துடன் இரண்டு கைகளாலும் பெறுதல் வேண்டும்.  விபூதியை சதுரமாகவோ பொட்டாகவோ தரித்தல்கூடாது.  முக்கோடாகக் கிழக்கு நோக்கி பூசுதல் வேண்டும்.  2.  தேசாந்திரம் போனவர்கள் பற்றிய செய்தி 12 வருசம் வரை தெரியாவிட்டால் அவர்கள் இறந்து போயிருப்பார் என்று நம்பி தர்பையைக் கட்டி தகனம் செய்து பிறகு 3 நாட்களில் மற்ற கர்மாக்களைச் செய்ய வேண்டும்.  திதி தெரியாததால் தேய்பிறை அஷ்டமி¸ ஏகாதசி¸ அமாவாசை¸ முதலியவற்றையும்¸ மாதத்திற்கு ஆடி¸ புரட்டாசி¸ மாசி ஆகியவற்றையும் வைத்துக்கொள்ளலாம்.  தாய்¸ தகப்பன் விசயத்தில் 16வது வருஷத்தில் இதனை செய்யவேண்டும்.  3.  பெண்களின் வலது பக்கத்தில் சரஸ்வதியும்¸ இடது பக்கத்தில் லட்சுமியும்¸ வாசம் புரிகின்றனர். எனவே¸ பெண்கள் முதன் முதலில் வலது பக்கத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும்.  வலது பாகம் சரஸ்வதி பாகமென்பத...

மந்திர சித்தி பெறுவது எப்படி?

மந்திர சித்தி பெறுவது எப்படி?” மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு கு...

கண்ணாடி அணிபவர்கள்

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில்...

எளியமுறை_மருத்துவம்

#எளியமுறை_மருத்துவம் • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும். • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும். • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும். • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும். • பொடித்த படிகாரத்தை தூள...

கடுமையான பிரச்சினைகளுக்கு

கடுமையான பிரச்சினைகளுக்கு ============================ தாந்திரீக பரிகாரம் ================ நவதானியங்களை சேகரித்து ஒருகைப்பிடி அளவு எடுத்து தலையை  மூன்று முறை சுற்றி நெருப்பில் இடவும். பிறகு மீண்டும் ஒருகைப்பிடி அளவு நவதானியத்தை  எடுத்து மூன்றுமுறை  தலையை சுற்றி நிலத்தில் போட்டுவிடவும்.  மீண்டும் ஒருகைப்பிடி  அளவு எடுத்து மூன்றுமுறை தலையை சுற்றி பறவைகளுக்கு உணவாகபோட்டுவிடவும்.  பிறகு மீண்டும் ஒருகைப்பிடி அளவு எடுத்து மூன்றுமுறை தலையை சுற்றி ஓடுகின்ற நீரில் போட்டுவிடவும்.  இவ்வாறு தலையை சுற்றி போடும்போது நவகிரக தோசங்கள் நீங்குவதாக மனதில் பாவனை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் செய்துவரவும். இடையில் தடங்கள் ஏற்பட்டால் மீண்டும் தொடர்ந்து 9 நாட்கள் செய்யவும்.

பித்ரு பூஜை

பித்ரு பூஜை ஒரு அறிவியல் பார்வை* ***************************************** *(புரட்டாசி மஹாளய பட்சத்தினுள் ஒளிந்திருக்கும்இந்து தர்ம (ஜோதிட) விஞ்ஞான ரகசியம்.)* நமது தாத்தாக்கள், பாட்டிகள், முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள், பூட்டன்கள் (தாத்தாவின் தாத்தா), பூட்டிகள் (பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்குதிதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? புரட்டாசி மாதம் பித்ருக்களுக்குசிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள், தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.  வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.  புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்து, சூரிய மண்டலம், நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு (அகலம் 1,...

தர்ப்பணம்

🌼தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள் 🌼7 தலைமுறைகள் ! 🌼ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் .  சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .  🌼அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது . 🌼தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்;  🌼பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்;  🌼முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் --  🌼ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .  🌼நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்;  🌼ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்;  🌼ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .  🌼எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன .  🌼எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது . 🌼நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் --  🌼இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்🌼