Posts

புத்திர தோக்ஷம்:-

புத்திர தோக்ஷம்-(ஆண் பெண் இருவருக்கும்):-   ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டுக்குாியவா் உச்சம் ஆட்சி சமம் என்ற அமைப்பில் இருந்தால் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்துள்ளதாக கருதிவிடலாகாது. ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிரகமானது பலமான அமைப்பில் இருந்தால் பலமான குழந்தை பாக்கியம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் புத்திர ஸ்தானம் பலம் என்று அறிவதெப்படி? புத்திர ஸ்தான அதிபதியானவா் பலமான அமைப்பில் என்றால் உச்சம் ஆட்சி பெற்று சுபா் பாா்வை அல்லது சுபா் இணைவினை பெற வேண்டும். 5ம் இடத்தில் சுபா் வந்தமரவேண்டும், அவரை தீயோா் பாா்வையிடுதல் அல்லது இணைதலில்லா நிலை இருக்க வேண்டும். 5ம் வீட்டில் தீயோா் வந்தமா்ந்தாலோ அல்லது 5ம் வீட்டிற்கு இருபுறமும் தீயோா் வந்தமா்தாலோ அல்லது 5ம் வீட்டதிபதியினை சுற்றி தீயோா் வந்தமா்ந்தாலாே புத்திர தோக்ஷமானது தீண்டிவிடும். 5ம் வீட்டதிபதியினை முன் கா்மா வீட்டு அதிபதிகள் அதாவது 8 11 வீட்டு அதிபதிகள் இணைந்தால் பாா்த்தால் கடுமையான கா்மா தோக்ஷம் ஏற்பட்டு பாிகாரத்திற்கு கட்டுபடும். 5ம் வீட்ட...

சக்கரங்களும் பிராணனும்:-

சக்கரங்களும் பிராணனும் சக்கரங்கள் இருவழிகளில் பிராணனை உருவாக்குகின்றன. 1. உணவு, காற்று ஆகியவற்றிலிருந்து… நாம் உண்ணும் உணவு உடலில் செரிமானமாகி, பல வேதியியல் மாற்றங் களுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக குளுகோசாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. குளுகோஸ் உருவாகவும், பின்னர் அது செல்களின் உள்ளே சக்தியாக மாற்றப்படவும் ஆக்சிஜன் என்ற பிராணவாயு தேவைப்படுகிறது. இதை நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். ஆக, நாம் உண்ணும் உணவிலிருந்தும், சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவிலிருந்தும் உடலுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது. இந்த உண்மையை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்தது. ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தந்திர யோகிகளுக்கு இது தெரிந்திருந்தது. இந்த வகையில் நடைபெறும் உயிர்சக்தி உருவாக்கம் சரிவர நடைபெற, நாம் உண்ணும் உணவு சத்தானதாக இருக்கவேண்டும். சுவாசம் சீராக நடைபெற வேண்டும். இவற்றை சரிசெய்யவே நமது தந்திர யோகிகள் பல உணவு முறைகளை, கட்டுப்பாடுகளை வகுத்தனர். எந்த வேளையில் எதை உண்பது என்பதை வரையறுத்து வைத்...

ஜோதிட ஆலோசனை:-

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி? ------------------------------------------------------------ 1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.  2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.  3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.   4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாற...

அற்புதமான மருந்து:-

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து! தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும். அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு. நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும், ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் , 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் , அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும். இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? … யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம் இந்து உப்பு என்றால் என்ன ?…. இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க ...

மூன்றாம் பாவத்தில் சனி:-

மூன்றாம் பாவத்தில் சனி:- விஜய வீரிய தைரிய ஸ்தானம் என்று பெயர் கொண்ட உபஜய ஸ்தானம் விஜய என்றால்  வெற்றியை நாடுபவன் என்று பொருள்   வீரீய என்றால்  ஆண்மைக்குண்டான வீரம் மற்றும் பெண்மையை திருப்தி செய்யும்  ஆணின் சுக்கிலத்தையும் குறிக்கிறது தைரிய என்றால்  எதையும் முன்நின்று முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற திறனான முயற்ச்சியை குறிக்கிறது 3 _ ஆம் பாவம் என்பது அந்த  ஜாதகனுக்கு உபஜய ஸ்தானம் ஆகிறது மேற்கண்ட அடிப்படையைக் கொண்டு  அந்த ஜாதகனின் லக்கின பாவத்தின்  வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஸ்தானம் இங்கே அமரும் கிரகங்களின் தன்மைக்கேற்றவாறே  இந்த பாவத்தின் வளர்ச்சி  அந்த ஜாதகருக்கு பெரும் பயன் தரும் உதாரணமாக மூன்றாம் பாவம்  தைரிய ஸ்தானம் ஆகும்  எனில் இங்கு சுபர்கள்  அமர்ந்தால் தைரியம் குறையும் அதேசமயம் உடல் நலம் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை  நல்ல பலன்கள் நடக்கும்  அசுபர்கள் அமர்ந்தால்  கிரக காரகத்திற்க்கேற்ற தைரியசாலி  இங்கே சனி அமர்ந்தால்  வேலைகளில் தைரியசாலி  முயற்ச்சி இருக்கும்  ஆனால் அது சற்று மந்தமாக இருக...

தியாகம்:-

  தியாகம் பற்றி நம் புராணங்களில் நிறையவே சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், இப்போதுள்ள தலை முறையினரிடம் தியாகம் பற்றி எடுத் துச் சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. நான், என் குடும்பம் என்றாகி ப்போன இன்றைய சூழலில் காஞ்சி மகா பெரியவா சொல்லும் தியாகத்தி ன் கதை, நாம் எல்லோரும் அறிய வே ண்டிய ஒன் று.   இதோ, அந்தத் தியாகக் கதை!   கொடுக்க வேண்டும். அதுதான் தியாக ம். அதைத்தான் வேதம் எங்கே பார்த் தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மா வாக இருந்தாலும் அதைச் செய்து முடி க்கும் போது, ”நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக் கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்கிற பரம தியாக புத்தியில்…   ‘ந மம’ – ‘எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.   மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ”நான் கொடுத்தேன்” என்ற எண் ணத்தை மட்டும் வைத்துக் கொ ண்டே இருந்தால், இந்த அகங்காரமா னது தியாக த்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப் படியே ஏப்பம் விட்டு விடும். தியாகம் பண்ண வேண...

சீயக்காய் தூள் அரைப்பது எப்படி :-

வீட்டிலேயே சீயக்காய் தூள் அரைப்பது எப்படி ?? 1.சீயக்காய்- 1 கிலோ 2.செம்பருத்திப்பூ- 50 Nos 3.பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம் 4.எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 Nos.. 5.பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ 6.மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள் 7.கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் தேவையானால் வேப்பிலை, மருதாணி தலா ஒரு கைப்பிடி சேர்க்கலாம்... பேன், ஈறு வராது.. மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம்.