புத்திர தோக்ஷம்:-
புத்திர தோக்ஷம்-(ஆண் பெண் இருவருக்கும்):- ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டுக்குாியவா் உச்சம் ஆட்சி சமம் என்ற அமைப்பில் இருந்தால் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்துள்ளதாக கருதிவிடலாகாது. ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிரகமானது பலமான அமைப்பில் இருந்தால் பலமான குழந்தை பாக்கியம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் புத்திர ஸ்தானம் பலம் என்று அறிவதெப்படி? புத்திர ஸ்தான அதிபதியானவா் பலமான அமைப்பில் என்றால் உச்சம் ஆட்சி பெற்று சுபா் பாா்வை அல்லது சுபா் இணைவினை பெற வேண்டும். 5ம் இடத்தில் சுபா் வந்தமரவேண்டும், அவரை தீயோா் பாா்வையிடுதல் அல்லது இணைதலில்லா நிலை இருக்க வேண்டும். 5ம் வீட்டில் தீயோா் வந்தமா்ந்தாலோ அல்லது 5ம் வீட்டிற்கு இருபுறமும் தீயோா் வந்தமா்தாலோ அல்லது 5ம் வீட்டதிபதியினை சுற்றி தீயோா் வந்தமா்ந்தாலாே புத்திர தோக்ஷமானது தீண்டிவிடும். 5ம் வீட்டதிபதியினை முன் கா்மா வீட்டு அதிபதிகள் அதாவது 8 11 வீட்டு அதிபதிகள் இணைந்தால் பாா்த்தால் கடுமையான கா்மா தோக்ஷம் ஏற்பட்டு பாிகாரத்திற்கு கட்டுபடும். 5ம் வீட்ட...