அமிர்த பானம்:
* அமிர்த பானம்:
*நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு
தேங்காய் - 1
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
* சுத்தம் செய்த கொத்துமல்லியுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாதுங்க.
(அல்லது)
* வெறும் கொத்துமல்லி சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.
* இதை தொடர்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
* வயிறு சம்பந்தபட்ட அனைத்து ப்ரச்சனைகளையும் குணமாக்கும். கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
* மிகவும் எளிதானது,அனைவரும் பருகலாம், தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் அருந்தலாம்.
* கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும், உபயோகிக்கலாம். ஆனாலும் கொத்துமல்லி சிறந்ததுங்க.
Comments
Post a Comment