Posts

ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்*

*ஜென்ம  நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்,  ஒரு விரிவான அலசல்*   நாம் இந்துக்கள், சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள்.  ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.  அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.  பிறந்த நட்ச்சத்திரம் , அந்த    நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. .  இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும்    ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம...

*சித்தர்கள் குண்டலினி*

*சித்தர்கள் குண்டலினி* ************************** மெஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானத்தால் விளங்கி கொள்ளவோ விளக்கவோ முடியாத இன்றைய சூழ்நிலையிலும், விஞ்ஞானதிற்கு விளங்காத விஷயங்களையும் மெஞ்ஞானம் விஞ்ஞானமுறையில் விளக்கி கொண்டுதான் உள்ளது. அதற்கு ஓர் உதாரணமே இப்பதிவு. "அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகம் குண்டலினி சக்தியை பற்றி விஞ்ஞானமுறையில் தெளிவாக விளக்கியுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு பகுதியை கொண்டே இப்பதிவின் ஓர் பகுதி விளக்கப்பட உள்ளது. பதிவுக்குள் நேரடியாக செல்வதற்கு மன்னிக்கவும். குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் ...

ஜோதிட ம்

அன்பர்களுக்கு வணக்கம்   அந்த காலத்தில் ஜோதிடர்கள் தன்னை மறந்து பொருள் பணம் பற்று பாசம் மறந்து  தவ நிலையை அடைந்து ஜோதிஷம் கற்று  மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்  என்பதர்காகவே இந்த ஜோதிட்ஸ் முறையை  அருளி செய்தனர்  நான் சிறிது அதாவது ஜோதிடத்தில் 5 சதவீதம் தான் கற்றுள்ளேன்   எனக்கு தெரிந்தவற்றை நான் எழுதுகிறேன்  அதிகம் தெரிந்தவர்களுக்கு  என் பதிவு பழையதாக தெரியும்  புதிதாக கற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்  இன்று ஜாதகம்  லக்கினம் ரிஷபம்  லக்கினத்தில் சூரியசன் சந்திரன்  3க்கு உரியவன் உச்சம்  சகோதரர் 3பேர்  என்று சொல்லிவிடலாம்    நான் 5ம் 9ம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்றேன்  இவர் ஒருவர் அவர் வீட்டில் இருந்தால்  அப்படியே வைத்துக்கொள்ளலாம்  5ம் இடம் கன்னி புதன் செவ்வாய் ஆண் ஒரு பெண் ஒரு சொல்லிவிடலாம்  அல்லது 5ம் 9ம் உடைய சனி புதன் ஆண் ராசி பெண் ராசி இப்பசுடியும் எடுத்துக்கொள்ளலாம்  அல்லது 11ம் இடத்திற்கு 11ம் இடம்  11ம் இடம் மீனம் மீன...

ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள் !

ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள் ! அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரை யும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள். *21 பிண்டங்கள்:* ******************** பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச்...

மனம் கலங்காதிருக்க..."*

*"மனம் கலங்காதிருக்க..."* ❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை... ❗சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் *ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை... ❗பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை... ❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை... ❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை... ❗இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை... ❗தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை... ❗ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை... ❗பிறவிக் குருடனாக  இருந்தபோதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை... ❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை... ❗கணவன் கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை... ❗இருகைகளையும் வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை... ❗கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் *ஜயதேவர்* மனம் கலங்கவில்லை... ❗மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் *சஞ்சயன்* மனம் கலங்கவில்...

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. 

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12  வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை 👆   மேஷம் ✋   ரிஷபம் ✌   மிதுனம் ✊   கடகம் 💪   சிம்மம் 👋   கன்னி 👍   துலாம் 👇   விருச்சிகம் ☝   தனுசு 👌   மகரம் 👏   கும்பம் 👊   மீனம் 🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *👆  மேஷம் :* 1.  வைராக்கியம்  (Assertiveness) 2.  தேசநலன் (Citizenship) 3.  நிறைவேற்றுதல் (Chivalry) 4.  துணிச்சல்  (Courage) 5.  கீழ்படிதல்  (Obedience) 6.  வெளிப்படையாக  (Openness) 7.  ஒழுங்குமுறை  (Order) 8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9.  ஆன்மிகம்  (Spirituality) 🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்  *✋  ரிஷபம் :* 1.  கருணை  (Mercy) 2.  இரக்க...

பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி

பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி  ------------------------------ ------------------------------ ------  பிருகு நந்தி நாடி முறையில், கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது.  யோகம் என்பது கிரகங்களின் சேர்க்கை / ஒரு கிரகமும் மற்றொரு கிரஹத்திற்கும் உள்ள சேர்க்கையை குறிக்கும். யோகம் என்பது நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும் என்று எடுத்துக்கொள்ளல் ஆகாது.  ராசிக்கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால், அது புதன் + ராகு சேர்க்கை ஆகும். இதுவே பிரம்மாண்ட புத்தி யோகம் எனப்படும்.  புதன் என்பவர் புத்திகாரகன்.  ராகு என்பவர் பிரம்மாண்ட படுத்துபவர் யோககாரகன், போககாரகன், மாயகாரகன்.  ராகு மற்றும் கேது அனைத்து கிரகங்களுக்கும் எதிரி.  இரண்டு கிரகங்களின் சேர்க்கை தங்களது குணங்களை பரிமாறிக் கொள்ளும் புதன் + ராகு ஆகிய, இருவருக்கும் பரஸ்பர நாடி தொடர்பு ஏற்பட்டால் கீழ்கண்ட பலன்களை தருகிறார்கள்: -  1. நல்ல ஞாபகதிறன், புத்திகூர்மை இருக்கும்.  2. பொய் பேசக்கூடியவர். பேசுவதை பிரம்மாண்டப்படுத்தி பேசுவார்.  3. எழுதும் எழுத்தின்...