எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்:-
எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்: மேஷம் : வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தருவார். ரிஷபம் :🌹🌿 சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை மலரை கொண்டு விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அவரின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும். மிதுனம் : 🌹🌿 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது. கடகம் :🌹🌿 சங்கடஹர சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும். சிம்மம் :🌹 🌿 வெள்ளிக்கிழமை காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு வி...