Posts

Showing posts from June, 2020

ஜோதிடத்தில் மாந்தி

ஜோதிடத்தில் மாந்தி ************************ மாந்தி பிறப்பு ஜாதகத்தில் 1,7 ஆம் வீடுகளில் அமைந்தால் மனநல பாதிப்பு,திருமணவாழ்வில் சிக்கல் ஏற்படும்    2)2,6,11ம் பாவத்தில் மாந்தி தொடர்பு குடும்பத்தில் அமைதி இல்லை    3) 3,8ஆம் பாவத்தில் தொடர்பு கொண்டால் மரண பயம்,தாய் அரவணைப்பு கிடைக்காமல் போவது,மன ஏக்கம்,பயம் ஏற்படும்    4) 4,9ல் மாந்தி தந்தையின் பொருளாதார நிலை ,ஆயுள் பாதிப்பு உண்டாகும்.   5) 3,5,8இல் மாந்தி தொடர்பு செய்வினை,மந்திரங்களால் பாதிப்பு இவற்றில் பிரமை ஏற்பட்டு அதிக பொருள் இழப்பு உண்டாகும்   6) 2,10இல் மாந்தி தொடர்பு தொழில் உயர்வு மற்றும் மேன்மை உண்டாகும்.  

பணம் வர தாந்திரிக ரகசியங்கள்

பணம் வர தாந்திரிக ரகசியங்கள் , வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.   வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.  நமது  வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.  அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.  வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.  பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.  வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந...

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்!

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்!   ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும் நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்க நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை 1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது 2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது 3,நிலையில் அமரக்கூடாது 4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது 5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது 6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது   7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது 8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது 9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது 10,துடிதுடிக்கப் புழுபூச்சிகள...

மதுவை நிறுத்த

*"மதுவை நிறுத்த" எனக்கு கற்று தந்தவர் பெரியவர் கோவிந்த சாமி ரெட்டி கூறிய முறை* ---------------------------------------------- விளாம் பழத்து ஓட்டை சுட்டு சாம்பலாக்கி இரண்டு குண்டுமணியளவு எடுத்து வில்வ இலையை நெல்லிக்காய் அளவு அரைத்து கற்கமாக  எடுத்து இதில் நான்கு வாரம் ஞாயிற்று கிழமை மட்டும் அன்று சூரிய உதயதிற்கு முன்பு வெறும் வயிற்றில்  தரவும். இதை உண்டபின்பு மது வாடை பட்டாலே வாந்தி வந்து விடும். அவரால் மது குடிக்க முடியாது அப்படி குடித்தாலும் வாந்தி வந்து விடும். மதுவின் அருகிலேயே போக முடியாது. திரும்பவும் மது குடிக்கவே முடியாது.  இது கைகண்ட மருந்து.

இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

*பயனுள்ள எளிமையான இயற்கை மருத்துவ குறிப்புகள்...!* சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.   வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும்.   வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய்  மறைந்துவிடும்.   வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.   பொடித்த படிகாரத...

சக்கரைநோய்_உள்ளவர்களுக்கு…#வீட்டு_வைத்திய_முறைகள்…

#சக்கரைநோய்_உள்ளவர்களுக்கு… #வீட்டு_வைத்திய_முறைகள்…❓❗ ❓சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான சில காரணங்கள். 😲😳     😳 1, ரத்தத்தில் கொழுப்பின்  (LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   😳 2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    😳 3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   😳 4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                       😳 5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                    😳 6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்...