Posts

Showing posts from August, 2018

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"*

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"* தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும், "நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், "புற்று நோய்" என்ற, இந்த நூற்றாண்டில் மனித ...

உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்'

' உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்' - Dr. DHAMODHARAN, MD.   அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்..!! 1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குட...

இடுமருந்து/ வசிய மருந்து நீங்க...!

இடுமருந்து/ வசிய மருந்து நீங்க...! ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சாப்பாட்டில் வசிய மருந்து கலந்து கொடுத்து வசியம் செய்வார்கள் இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். 1. வெள்ளை பூசணிக்காய் -100 கிராம். 2. மிளகுத் தூள் -10 கிராம். 3. பசும்பால் -100 மில்லி. 4. தேங்காய்ப்பால் -100 மில்லி. 5. காய்ந்த மிளகாய் விதை -10 மட்டும். இவற்றை ஓன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க கூழ்போல் வந்து விடும். இந்த கூழை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் வயிற்றில் காலை வேளையில் கொடுத்து வந்தால் மலத்துடன் வசிய மருந்து வெளியேறி விடும். இதை போல ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இடு மருந்து தோஷம் விலகி விடும்.

ஜோதிட உன்மைகள்

1. உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன். 2. நீசனை நீசன் பார்த்தால் உச்ச பலன். 3. அஷ்டமசனி, ஜென்ம ராசிக்கு 8ல் கோச்சார நீதியாக சனி வரும்போது அதுவே அஷ்டம சனி ஆகும். 4. அஷ்டம சனி அழுதாலும் விடாது. 5. அஷ்டம சனி வந்தது போல் கட்டுவதற்கு கூட துணி விட்டு வைக்காது. 6. அஷ்டம சனி பிடித்தும் கெட்டிக்காரத்தனம் போகவில்லை. 7. ராஜபார்வை இருந்தால் அஷ்டம சனி என்ன செய்யும்? (குரு பார்வை) 8. சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான். 9. சனீஸ்வரன் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாருமில்லை. 10. காசி, ராமேஸ்வரம் போனாலும் சனி விட்டபாடில்லை. 11. குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும். ஒரு குடும்பத்தில் கடைசி குழந்தை (பரணி, பூரம், பூராடம்) சுக்கிரன் சாரம். சுக்கிர தசை நிகழ்ந்தால் கேடு விளைவிக்கும். குட்டி சுக்கிரன் வடக்கே போனால் மழை பெய்யும். தெற்கே போனால் வெற்றி நிச்சயம். மேற்சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்த போது குழந்தை பருவத்திலேயே தெற்கு பக்கம் இடமாற்றம் செய்தால் செல்வம், வடக்கு பக்கம் இடமாற்றம் செய்தால் விவசாயம். 12. குறுக்கு வழியில் செல்வம் தருபவர் ராகு. 13. ரா...

நெய் தீபம்

விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, ` ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும்.திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும். சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக் கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும், வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர் கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள், இவர்களைல்லாம் இந்தப் பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும். சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும். கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள...

ஆண்கள்_தெரிந்து_கொள்ள #வேண்டியது:-

#ஆண்கள்_தெரிந்து_கொள்ள #வேண்டியது 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது . 5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது . 6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது 7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . 8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது . 9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது . #பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது … 1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது . 4. பெண்க...

தானம்

சித்திரை மாதத்தில் படுக்கை,ஆஸனம்,பாய்,இவைகளை தானம் கொடுப்பது மகாவிஷ்ணுவுக்கு சந்தோஷம் அமைந்து அதனால் புத்ர சந்தானம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும். வைகாசி மாதத்தில் கங்கை,யமுனை,கோதாவரி,சிந்து,தாமிரவருணி,வைகை,காவேரி போன்ற நதி தீரத்தில் வைத்து 9 நாட்கள் விரதம் இருந்து,பிரம்மச்சாரிக்கு,ஹவிஸாஸ் ( கஞ்சி வடிக்காத அன்னம் ) தானம் கொடுத்து மதுஸுதனை பூஜிக்க வேண்டும். இதன்மூலம் ஆயிரம் பிறவிகளில் செய்த பாபம் விலகும். ஆனி மாதத்தில் தண்ணீர் பாத்திரங்களையும்,பசு மாட்டையும்,விசிறி,தயிர்,அன்னம் இவற்றையும் தர்மம் செய்தால் ஆயுள் வரை கஷ்டமே இருக்காது. திரிவிக்ரமன் இதனால் சந்தோஷமடைகிறான். ஆடி மாதத்தில் குடை ,செருப்பு,லவணம் ( உப்பு ),நெல்லிப்பழம் இவற்றை தானம் செய்தால் உடலில் உள்ள பீடை அகலும்.வாமன மூர்த்தி இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான். ஆவணி மாதத்தில் பால் நிறைந்த பாத்திரம்,நெய் உள்ள பாத்திரம்,நெய்யில் செய்த பஷணங்கள்,பழ வர்க்கங்கள்,இவற்றை தர்மம் செய்தால் இந்த ஜென்மத்தில் செய்த பாபம் அகலும்.ஸ்ரீதரன் இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான். புரட்டாசி மாதத்தில் பால் பாயாசம்,தேன்...

ஜென்ம நட்ச்சத்திர மகிமை ஒரு விரிவான அலசல்*

* ஜென்ம  நட்ச்சத்திர மகிமை  ஒரு விரிவான அலசல்*   நாம் இந்துக்கள், சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள்.  ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.  அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.  பிறந்த நட்ச்சத்திரம் , அந்த    நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. .  இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும்    ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொ...

சனி திசை:-

சனி தசை நடக்கும் போது ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன? பொதுவாக ஜோதிடத்தைப் பொறுத்த வரை ராகு, கேதுவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கிரக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனியால் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அதனை மக்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரால் ஏதாவது கெட்டது நடந்தால் உடனே ஒரு சிலர் “சனியனே” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.  இதன் காரணமாக எந்தக் கெட்ட விடயம் நடந்தாலும் அதற்கு சனியும் ஒரு காரணம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டு விட்டது. ஆனால் அது உண்மை அல்ல. உதாரணமாக எமதர்ம ராஜா என்பவர் மனிதனின் ஆயுள் முடிந்தது அவனது உயிரைப் பறித்துக் கொண்டு போகிறார். அவரைப் பொறுத்தவரை சாகப் போகும் நபர் நல்லவரா/கெட்டவரா அவர் புண்ணியம் செய்துள்ளாரா அல்லது பாவம் செய்துள்ளாரா என்று கணக்குப் பார்க்க மாட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் நிறைவேற்றுகிறார். அதற்காக அவரை கொடூரமானவர் எனக் கூறிவிட முடியாது. இதே கருத்து சனி பகவானுக்கும் பொருந்தும்.  ஊழ்வினையை உணர்த்தக் கூடிய உறுதியான கிரகம் சனி. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட பலன்களை பாகுபாடின்றி வழங்கக...