Posts

சாஸ்திரம் :-

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ ,இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ ,ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,ஒருவர் உள்ளங்கையாய் இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ , அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும் ,சண்டை போட கூடாது என்றால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் ,ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் ,இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல் ,ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் ,ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் ,என்று இருவருடைய வாசனைகள் ,குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் ,சண்டைகள் குறைந்து ஒற...

இறக்க கூடாத நட்சத்திரங்கள்:-

💢 இறக்க கூடாத நட்சத்திரங்கள் 💢அதனால் ஏற்படும் சோகம்        பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி.         கீழ்கண்ட 13 நட்சத்திரத்தில் ஒருவருக்கு இறப்பு ஏற்படக்கூடாது 🌑அவிட்டம் 🌑சதயம் 🌑பூரட்டாதி 🌑உத்திரட்டாதி 🌑ரேவதி      மேற்கண்ட ஐந்து நட்சத்தில் ஒருவர் இறந்தால் ஆறு மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑கார்த்திகை, 🌑உத்திரத்தில்  இறந்தால் 3 மாதம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑மிருகசீரிடம், 🌑சித்திரை, 🌑புனர்பூசம், 🌑உத்திராடம் 🌑விசாகம்         நட்சத்திரத்தில் இறந்தால் 2 மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ இந்த நட்சத்திரத்தில் இறந்தால் என்ன நிகழும்?           மேலே குறிப்பிட்ட 13 நட்சத்திரத்தில்  இறந்தவருடைய ஆன்மா  மேலே குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை இறந்த இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்.     மிகவும் பலகீனமானவரின்(குடும்ப உறுப்பினர்,பிடித்த...

ஹோரை பலன் :-

ஹோரை பலன்: ஹோரை கிரகங்களுக்கும்​, மனிதனுக்கும் உள்ள தொடர்பு: 🔯1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு​நொடிப்பொழுதும் கழிகிறது! 🔯2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும்​, நிகழ்வுகளும்​ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக​இருக்கிறது​. 🔯3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்​" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில்​வெளிப்பட்டு விளங்குகிறது​! 🔯4. மனிதனது மனநிலைகளுக்கும்​, சூழ்நிலைகளின்​தன்மைகளுக்கும்​, ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு​இருக்கிறது​! 🔯5. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே​நிகழ்வுகளை​, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன​!! 🔯6. ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து​பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை நிகழவே​நிகழாது​! 🔯7. கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து​மனிதனது​, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம்​மனிதனை தொடர்பு கொள்கிறது! 🔯மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று 🔯1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும்​கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக​வேண்டும்​! 🔯2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு​உண்கிறான்​! 🔯3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்​! 🔯4. ஆனால்...

காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் :-

Image
காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம்  ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர்.  பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.   ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.  இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம். நாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்...

தோஷ நிவர்த்தி பரிகாரம்..!..

Image
ஜாதகத்தில் உள்ள சகல தோஷ நிவர்த்தி பரிகாரம்..!.. ++++++++++++ பிரதி மாதம் அமாவாசை திதி பிரதி மாதம் தமிழ் மாதப் பிறப்பு முதல் நாள் பிரதி மாதம் வைதிருதி யோகம் வரும் நாள்  பிரதி மாதம் வியாதிபாத யோகம் வரும் நாள்  மாதத்திற்கு 04 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு மொத்தம் 48 நாட்கள்  4*12=48 [ஒருமண்டலம்] மேற்கூறிய 48 நாட்களில் விடாமல் ஒரு வருடத்திற்கு யார் ஒருவர் அன்ன தானம் / வஸ்திர தானம்  செய்து வருகிறாரோ அவருக்கு குல தெய்வ அனுகிரஹமும் , முன்னோர்களின் ஆசீர்வாதமும் இணைந்து கிடைக்கப் பெற்று , சுய ஜாதகத்தில் எவ்வளவு தடைகளும் தோஷங்களும் இருந்தாலும் அதையும் மீறி வெற்றி பல பெறுவார்கள்..!!..

தேடினாலும் எளிதில் கிட்டா பதிவு:-

Image
🌼 சந்திர  பலம்  உள்ள  நாட்கள்🌼 தேடினாலும் எளிதில்  கிட்டா பதிவு 🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் 🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.  🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.  🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.  🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உ...

வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள் :-

Image
வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள்  திடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க  சனிக்கிழமையன்று காலை 6:15 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1:15 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8:15 முதல் 9 மணிக்குள் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியில் வைத்தால் பலன் விரைவில் கிடைக்கும். தங்க நகையை அடமானம் வைக்க கூடாத நாட்கள்  கிருத்திகை, மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய நட்சத்திரம் கூடிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் தரித்தர நிலையை அடைகிறார்கள் அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள் பண வரவிற்கு ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் ...