Posts

வாழ்க்கைத்துணை வழிகாட்டி !. ********************** *************

வாழ்க்கைத்துணை வழிகாட்டி  !. ********************** ************* மேஷ.விருச்சிக ராசி,லக்னக்காரர்களுக்கு மகரம்,கும்பம்,மிதுனம்,கன்னி ராசி,லக்னத்தில் பிறந்தவர்களை இணைக்க நல்வாழ்க்கை அமையும், ரிஷபம்,துலாம் ராசிலக்னக்காரர்களுக்கு கடகம்,சிம்பப்,தனுசு,மீனம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், மிதுனம்,கன்னி ராசி,லக்னக்காரர்களுக்கு மேசம்,விருச்சிகம்,தனுசு,மீனம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், கடக,சிம்ம ராசி,லக்னத்தவர்களுக்கு,மகரம்,கும்பம்,ரிஷப ம்,துலாம் தவிற பிற ராசி,லக்னத்தவர்களை இணைக்கலாம், தனுசு,மீன ராசி,லக்னத்தவர்களுக்கு ரிஷப ம்,துலாம்,மிதுனம்,கன்னி தவிற பிற ராசி,லக்னம்தவர்களை இணைக்கலாம், மகரம்,கும்பம் ராசி,லக்னத்தவர்களுக்கு கடகம்,சிம்மம்,மேசம்,விருச்சிகம் ராசி, லக்னத்தவர்களை இணைக்கலாம், இவ்வாறு பொருத்தமான ராசி,லக்னத்தில் பிறந்தவர்களை இணைத்தால் ஒற்றுமையான,சந்தோசமான இல்லறம் அமையும், மாற்றி இணைக்க பொருத்தம் குறைந்து வாழ்க்கை சுகப்படாது,

கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்!

கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்! பால் .............. ஐம்பது மில்லி  தண்ணீர் ....... நூறு மில்லி  பூண்டு ........ நான்கு பற்கள்  பட்டை தூள் ........... இரண்டு கிராம்  கிராம்பு ... நான்கு எண்ணம்  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி  தினமும் காலை மாலை என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து தொடர்ந்து நூறு நாட்கள் குடித்து வர கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வரும்  தேவையான Lipid profile மருத்துவ ஆய்வு செய்து கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை உறுதிப் படுத்திய பின் தினமும் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் போதும்.

குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி

🌹குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்  நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது.  நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்க வேண்டியது நவகிரகங்களையே.  நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம். சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க: சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க: அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க: செவ்வாய் தோஷம் இருப்பதால்...

காலப்பகை திசா/புத்தி

காலப்பகை திசா/புத்தி எந்த லக்கினம் ராசியாக இருந்தாலும், கீழ்கண்ட காலப்பகை திசா - புத்தி நடப்பில் இருந்தால் கண்டிப்பாக கெடு பலன்களைச் செய்யும். காலப் பகை திசா புத்திகள் சனி திசை × செவ்வாய் புத்தி ராகு திசை × புதன் புத்தி சூரிய திசை × சுக்கிர புத்தி சந்திர திசை × குரு புத்தி சுக்கிர திசை × சூரிய புத்தி கேது திசை × சனி புத்தி புதன் திசை × ராகு புத்தி செவ்வாய் திசை ×ராகு புத்தி குரு திசை × புதன் புத்தி இந்த திசா-புத்தி காலங்களில் நன்மையான பலன்கள் ஏற்படாது.

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!

*சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! 🍎 தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 🍊 சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 🍋வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 🥑 பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 🥥. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 🍏மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் ச...

திருமணரகசியங்கள்

#திருமணரகசியங்கள் நிச்சயமாக திருமணம் நடக்ககும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி ஆண் ஜாதகம் 1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும். 2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும். 3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ ( 1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். ...

வாஸ்து சாஸ்திரம்;-

மனைஅடி வாஸ்து சாஸ்திரம்;- வாஸ்து சாஸ்திரம்;- இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். 1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்...