Posts

திருமண தடைகள்:-

பிருகு நந்தி நாடியில் - தாமத திருமணம் -------------------------------------------------------------------  அல்லது திருமண தடைகள் அதன்  ---------------------------------------------------------- பரிகாரங்கள் ---------------------- ஆண்:  ஜாதகர்- குரு  களத்திர காரகன் - சுக்கிரன் 1.குருவிற்கு  4,6,8,10 சுக்கிரன் இருந்தால் தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.  பரிகாரம்:  குலதெய்வ வழிபாடு செய்யவும்  2 .குரு , சுக்கிரன் 4-10, 6-8 ஆக இருந்து இவற்றை ராகு கேது அச்சு பிரித்தால் திருமண வாழ்வில்  / தருமணம் நடப்பதில் பிரச்சனை இருக்கும்  பரிகாரம்:  வேறு ஜாதி அல்லது வேறு இனத்தில்  அல்லது பொருளாதாரத்தில் கீழே உள்ள பெண்ணை திருமணம் செய்யவேண்டும்.  3. சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 டிகிரிக்குமேல் இருந்தால் அல்லது 5 டிகிரிக்குள் இருந்தால் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் இருக்கும்.  பரிகாரம்: பெண் குலதெய்வ வழிபாடு, சுமங்கலி பூஜை செய்யவும் . நவராத்திரியில் கொலு வைத்து வணங்கலாம்  4 .சனி -க்கு 1,2,5,9,12 ல் சந்திரன் இ...

குழந்தை பிறப்பு:-

குழந்தை பிறப்பு மற்றும் அதன் சில விளக்கங்கள்  -------------------------------------------------------------- சூரியன் - புத்திரகாரகன் - ஆணுக்கு விந்தணுவை குறிப்பவர்  குரு - கருமுட்டை - பெண்ணுக்கு கருமுட்டையை குறிப்பவர்  சுக்கிரன் (பொது) - பெண்ணுக்கு கருப்பைகளையும், ஆணுக்கு சுக்கிலத்தை குறிப்பவர்  கீழே தரப்பட்டுள்ள சில சேர்க்கையினால் குழந்தை பிறப்பில் தடைகளும், தாமதங்களும் தருகின்றன  # ஆண் ஜாதகத்தில் எந்த மாதிரியான சேர்க்கை எவ்வாறெல்லாம் தடையை ஏற்படுத்துகிறது?  1.  சூரியன் + சனி (எதிரி கிரஹம்) -------------------------------------------------------- சூரியன் நின்ற ராசிக்கு 1, 5, 9, 12 ல் புத்திர ப்ராப்தியை தடை ஏற்படுத்தும் பகை கிரஹமான சனி இருந்தால் - தாமத புத்திர பாக்கியம் - பொதுவாக இந்த சேர்க்கையினால் தாமதம் ஏற்படுவதை குறைவாக தான் காண முடிகிறது. 2. சூரியன் + சுக்ரன்  -------------------------------------------------------- சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் > 42 இருந்தாலோ (பொது - இரு பாலருக்கும்) சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்த...

உணவுதியானம்

உணவுதியானம் செய்பவர்கள் பசிக்காம சாப்பிடக்கூடாது;(காலையில் சாப்பிட்ட உணவு,ஜீரணித்தால் தான் மதியம் பசிக்கும்;அப்படி பசிக்காவிட்டால்,மதியம் சாப்பிடக் கூடாது;மதியம் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆனால் தான் இரவு பசிக்கும்;) எக்காரணம் கொண்டும் காலைச் சாப்பாட்டை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது;அப்படி ஒராண்டு வரை காலையில் சாப்பிடாமல் இருந்தால்,39 அல்லது 49 ஆம் வயது வரும் போது பக்கவாதம் வரும்; பின்னிரவில் சாப்பிடக்கூடாது;(இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடவும்;அதன் பிறகு சாப்பிட்டால்,ஜீரண மண்டலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்;ஜீரணிக்க) சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவது ஜீரணமண்டலத்தை,சாப்பிடுவதற்குத் தயார் செய்யும்; சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு தண்ணீர் (தாகம் எடுத்தால்) அருந்திக்கொள்ளலாம்;சாப்பிட்ட 30 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீர் அருந்தலாம்;சாப்பிட்ட உடனே அருந்தப் படும் தண்ணீரானது,உண்ட உணவை நஞ்சாக்குகிறது;(சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்லும் ஆரோக்கியக் குறிப்பு) ஒவ்வொரு வேளை உணவிலும் பாதி காய்கறிகளும்,பாதி சோறும் இருப்பது நன்று; மூன்று வேளையும் பழங்களை மட்டும் உணவாகச் ச...

அர்ச்சனை செய்வதன் சூட்சுமம் 

அர்ச்சனை செய்வதன் சூட்சுமம்  =================================== ஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவத்தை, தன் கையில் கொண்டிருக்கும் தெய்வ சிலைக்கு அல்லது அந்த ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த கடவுளுக்கு ஜென்ம நட்சத்திர அன்று அர்ச்சனை செய்வது சால சிறந்தது.  உதாரணமாக, ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரம், அன்று அர்ச்சனை செய்வது நல்லது. 01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி - ஸ்ர...

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் 

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்க ளுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷே கம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இரு ப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர். சனிதோஷம் பிடி யிலிருந்து விலக அகத்தியர் கூறு ம் வழிமுறை பாடல் வருமாறு:-  கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்  கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே  தானென்ற சனிபகவான் பிடரிமேலே  தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்  கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்  குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து  நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி  நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி  கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று  கரையேற வொட்டாமல் கருதுவானே  கருதுகின்ற சனி பகவான் பிடரிமேலே  கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி  சுருதி பொருளானதொரு நாதன்பாதம்  தொழுதுமன துறுதியினால் துகளறுத்து  நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக  நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு  பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து  பாங்குடளே ஓம்...

பொருத்தம் பார்க்கமலேயே திருமணம் செய்யலாம்:-

மிருகசீரிடம், மகம், சுவாதி,அனுசம் ஆகிய நாங்கும் ஆதிக்க பலமுள்ள நட்சத்திரங்களாகும். இந்நட்சத்திரங்களில் ஒன்று ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜென்ம நட்சத்திரமாக அமைந்திருந்தால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம்.

வியாபார அதிர்ஷ்ட சின்னம்.

தொழில் செய்யும் இடத்தில் ஒவ்வொரு லக்கினக்காரரும் பயன்படுத்த வேண்டிய வியாபார அதிர்ஷ்ட சின்னம். மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம். ரிசப லக்னத்தார் கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம். மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் அல்லது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் படம். கடக லக்னத்துக்கு பழனி முருகன் படம். சிம்ம லக்னத்தார் கழுகு படம் வைக்கலாம். கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் .. விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம். தனுசு லக்னத்தார் குருவாயூரப்பன் படம் க்கலாம். பாலாம்பிகா படம் வைக்கலாம். கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம். மகர லக்னத்தார் நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் .. கும்ப லக்னத்தார் ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம். மீன லக்னத்தார் திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம். ஆனந்த நிலையம் படம். இவற்றை வைத்துவிட்டு தினமும் இப்படங்களை பார்க்க வேண்டும். 2 - 3 மாதங்களின் ...