Posts

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்*

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* . *2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.* *3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்* *4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)* *5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.* *6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.* *7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.* *8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்த...

அஷ்ட சூரணம்:-

அஷ்ட  சூரணம் தயாரிக்கும் முறை ;- மிளகு                       -     100 கிராம்  சீரகம்                       -     100 கிராம் சுக்கு                        -     100 கிராம் திப்பிலி                     -     100 கிராம் கட்டி பெருங்காயம்     -     100 கிராம் இந்துப்பு                    -     80 கிராம் ஒமம்                          -     100 கிராம் கருஞ்சீரகம்                -     100 கிராம் சுக்கு : கடையில் வாங்கிய சுக்கின் மீது வெற்றிலை தாம்பூலத்திற்கு பயன்படுத்...

பண பிரச்சனைகளுக்கு ரகசிய  பரிகாரங்கள் :-

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு ரகசிய  பரிகாரங்கள்   1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.  2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும். 3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.  4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு. 5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும். கடன் தொல்லை : 6. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும். 7. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும். 8. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம். 9. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும். 10. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும். 11. முடியும் போதெல்லாம் ...

குளியல் பொடி :-

21 அதி உன்னத மூலிகைகலை கொண்டு முற்றிலும் மேம்படுத்தபட்ட பாரம்பரிய முறையில் வீட்டில்  தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி விற்பனைக்கு. இன்று நாம் நம் உடல் அழகிற்காகவும், முக பொலிவிற்காகவும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் தீங்கை விளைவிக்கும்  இரசாயன பொருட்கள் கலந்தே உள்ளன. இதை தெரிந்தும் நாம் அதனை தவிர்பதில்லை. இன்றைய நவநாகரீக துரித வாழ்கையில் நாம் பலவற்றை மறந்து இழந்து நிற்கிறோம் அதில் ஒன்று தான் நாம் நம் உடல் அழகிற்காகவும், முக பொலிவிற்காகவும் இயற்கையாக பயன்படுத்திய பொருட்கள். சருமத்தின் அழகினை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க  உடலுக்கு இயற்கையான மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளிக்கலாம்  ஆனால் இயற்கை குளியல் போடி எளிதில் கிடைப்பதில்லை. பொருட்கள்:  சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, ...

பிர‌ண்டை மருத்துவ குணம்:-

‌பிர‌ண்டை எ‌ன்பது  கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் பல வகை உண்டு. ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை களிப் பிரண்டை,சதுரப் பிரண்டை, முப்பிரண்டை, புளிப்பிரண்டை, செம்பிரண்டை, தீம்பிரண்டை எனப் பல வகை உ‌ண்டு. இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய ஒன்றுதான்.இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது.எளிதில் கிடைக்கக் கூடியது சதுரப் பிரண்டை ஆகும்.இதில் ஆண் ,பெண் என இரு வகை உள்ளது.ஆண் பிரண்டை சுமார் இரண்டு மூன்று அங்குலத்திற்கு ஒரு கணுவும்,பெண் பிரண்டை ஒன்று ஒன்றரை அங்குலத்திற்கு ஒரு கணுவாகவும் அமைந்திருக்கும். ‌பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது. ‌ #பொதுக் குணம். பிரண்டையைப் பற்றிப் பேசுவதானால் முழுக்க முழுக்க வாய் முதல் ஆசனவாய்மு...

வசிய  ரகசியம் :-

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச மு...

தேமல்:-

  தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்… ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை.. உங்கள...