கடல் நீர் பரிகாரம் :-
♻️*சமுத்திர தீர்த்தத்தை இப்படி வீட்டில் தெளித்தால் காணாமல் போகும் உங்கள் வீட்டைப் பிடித்த தரித்திரமும் தீயசக்திகளும்* 🔯தண்ணீரை வீடு முழுக்க இப்படித் தெளித்தாலே போதும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் தலை தெறிக்க வெளியே ஓடிவிடும். மீண்டும் தரித்திரம் உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து கூட படுக்காது. 🔯ஒரு மனிதனுக்கு பணம் காசு நிறைய இருக்கின்றதோ இல்லையோ, நிம்மதி என்ற நான்கு வார்த்தை ஒரு வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். மனது நிம்மதியாக இல்லை என்றால் நாம் வாழக்கூடிய வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நிம்மதி இல்லை என்றால் ஒரு வேளை சாப்பாட்டை கூட நம்மால் மனநிறைவோடு சாப்பிட முடியாது. தேவைக்கு ஏற்ப பணமும், சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கையுமே இல்லரத்தை இனிமையாக மாற்றும். உங்களுடைய வீட்டில் திடீரென்று காரணமே இல்லாமல் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறதா? வீட்டில் மன நிம்மதி கெடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துகொண்டே வருகின்றதா? 🔯சந்தோஷம் உங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக மன நிம்மதி உங்கள் வீடு தேடி வரும். வீட்டில்...