Posts

Showing posts from April, 2021

இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா :-

இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா சோதிட ஆய்வு..! ஆத்மா எனும் சூரியன் தன் கர்மத்துக்கு ஏற்ப உடல் எனும் சந்திரனை தேர்ந்தெடுத்து முன் ஜென்மங்களில் தான் சேர்த்த கர்மத்தின் பலன்களை அனுபவிக்கிறது, உடல் எனும் சந்திரன் உள்ளே பஞ்ச பூதங்களும் அடங்குகிறது, நவ கிரகங்களும் பஞ்சபூதத்தின் வழியே மனிதனின் உடலில் ஆளுமை செலுத்துகிறது, ஒருவரின் உடல் எனும் சந்திரன் வாழும் வரை அவர் அந்த உடலை மறைக்க/அலங்கரிக்க/அந்த உடல் உபயோகிக்க சில பல பொருள்களை சேர்க்கிறார், அவரின் கர்ம பயணம் முடிவுற்றதும் உடல் எனும் சந்தரனில் இருந்து ஆத்மா எனும் சூரியன் பிரிக்கிறான், பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சபூதங்களும் நவகிரகங்களும் வெளியேறிவிடுகிறது, அவ்வாறு வெளியேறிய பின்னர் அந்த உடல் சனியின் காரகத்தில் ஐக்கியம் அடைகிறது..! இவ்வாறு ஐக்கியம் அடைந்த உடல் பயன்படுத்திய பொருள்களை எக்காரணம் கொண்டும் வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது, அவ்வாறான பொருள்கள் அந்த உடலுக்கு செய்ய வேண்டிய ஒரு வருட காரியங்கள் நிறைவு பெற்றதும் எரியூட்டபட (தீயில்) வேண்டும், அவ்வாறு செய்யவில்லை எனில் அந்த உடல் உபயோகித்த பொருளில் அந்த நபரின் ஆசைகள் அடங்கியிருப்பதன் காரணத்த...

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!

சத்துமாவு தயாரிக்கும் முறை !!! *இதுதான் உண்மையான சத்துமாவு இதை தயாரிக்கும் முறை:* இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.  *தேவையான பொருட்கள்:* ராகி 2 கிலோ  சோளம் 2 கிலோ கம்பு 2 கிலோ  பாசிப்பயறு அரை கிலோ  கொள்ளு அரை கிலோ  மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ  சோயா ஒரு கிலோ  தினை அரை கிலோ  கருப்பு உளுந்து அரை கிலோ  சம்பா கோதுமை அரை கிலோ பார்லி அரை கிலோ  நிலக்கடலை அரை கிலோ  அவல் அரை கிலோ  ஜவ்வரிசி அரை கிலோ  வெள்ளை எள் 100 கிராம்  கசகசா 50 கிராம்  ஏலம் 50 கிராம்  முந்திரி 50 கிராம்  சாரப்பருப்பு 50 கிராம் பாதாம் 50 கிராம்  ஓமம் 50 கிராம்  சுக்கு 50 கிராம்  பிஸ்தா 50 கிராம்  ஜாதிக்காய் 2  மாசிக்காய் 2 *செய்முறை :* ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக...

மனநிலை பாதிப்பு சிலருக்கு ஏற்படுவது ஏன்:-

 மன நிலை சிலருக்குப் பாதிக்கப்பட ஜோதிடப்படி எது காரணம் ஆகிறது? நவ கிரகங்களில் மனதை ஆள்பவர் சந்திர பகவான் ஆவார். சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி ஆகும். இந்த உலகில் கோதுமை, வரகு, துவரை, பச்சை பயிறு, கொண்டைக்கடலை என எத்தனை தானியங்கள் இருந்தாலுமே கூட!...  ஒருவருக்கு அரிசி மட்டுமே மன நிறைவைத் தர வல்லது. அதனால் தானோ... என்னமோ !... அரிசியை மனதை ஆளும் சந்திர பகவானுக்கு தானியமாக நாம் அளித்து உள்ளோம். மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் இரு வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. சந்திர தேவன் தனது கடும் தவத்தால் கிரக பதவியை அடைந்தார். தமிழகத்தில் சந்திரன் தவம் இருந்த திருத்தலம் திங்களூர் ஆகும். உளவியலில் சந்திர பகவான் : சந்திரன் முழு பலத்துடன் பூரணமாகக் காணப்படும் நேரம் பெளர்ணமி ஆகும். அந்த சமயம் பூமியில் ஈர்ப்பு விசை அதிக அளவில் காணப்படும். நல்ல மன நிலையில் இருப்பவர்கள் தெய்வ காரியங்களை அன்றைய தினத்தில் செய்யும் போத...

best health

Best health *உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை; ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* . 1.கிராம்பு.      314446 ORAC 2. பட்டை. ....   267537 ORA 3. மஞ்சள்.......102700 ORA 4. சீரகம்........... 76800 ORA 5. துளசி..........67553 ORAC 6. இஞ்சி..........28811 ORAC சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்; 1. *ஓமம்* ........100 கிராம் 2. *சோம்பு* .......50 கி. 3. *கிராம்பு* ........5 கி. 4. *பட்டை* .........   5 கி 5. *சுக்கு* ............10 கி 6. *ஏலக்காய்* .....10 கி. இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் ...

குலதெய்வம்

🔥குலதெய்வம்...🔥 சில பேர் கல்யாணம் ஆகல, குழந்தை இல்ல,வீட்ல காசு தங்க மாட்டங்குது, நோய் நோய் எப்பயும் என்று கஷ்டங்களில் அல்லல் படுவதை கூறுவர். பார்க்கும் பொழுது வருத்தமாக இருக்கும், பிரசன்னத்தை பார்க்கும் பொழுது நிறைய சமயம் குலதெய்வ வழிபாடு சரிவர இல்லை என்று வரும். அவர்களிடம் கேட்டால் சிலர் கூறும் பதில்கள் இவை, * எங்களுக்கு குலதெய்வம் தெரியாது! *எங்களுக்கு குலதெய்வம் மாறிவிட்டது! * நாங்கள் அந்த தெய்வத்திற்கு இவ்வளவு பூஜை செய்தோம், இந்த தெய்வத்திற்கு இவ்வளவு பூஜை செய்தோம் என்பர்! * இன்னும் சிலரோ எங்களுக்கு தூரமா இருக்கு அதனால் போகல!???? * இன்னும் சிலரோ இஷ்ட தெய்வம் இருக்க குலதெய்வம் என்ன பன்னபோது என்ற எண்ணமும். அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும், ஒரு வீடு இருக்கிறது என்றால் அதனுள் செல்ல கதவு அவசியம். கதவற்ற வீடு பாழ். அதேபோல், நல் வாழ்கை இல் வாழ்க்கை என்ற இவ்விரண்டிற்குள் செல்ல குலதெய்வம் என்ற கதவே அவசியம்.குலதெய்வம் அற்ற குடும்பம் பாழ். வீட்ல பூஜை அறை இருக்குது, அங்க முக்கியமாக இரண்டு விளக்கு இருக்கணும், ஒன்னு குலதெய்வ விளக்கு ,மற்றொன்று வீட்டு விளக்கு. இதுல வீட்டு விளக்க மா...

கருடன் பகவான் பற்றிய அரிய தகவல்கள்!

கருடன் பகவான் பற்றிய 90 தகவல்கள் பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். கருடன் பகவான் பற்றிய 90 தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.  2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.    3. ‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.  4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.  5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். 6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.  7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆற...