Posts

திருஷ்டி பரிகாரம் :-

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்..... நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும...

பரிகாரம் :-

(1) ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது. (2) நம் சிறுநீரால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது. (3) கமண்டலத்தில் உரு ஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும். (4) அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவு கூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும். (5) இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும். (6) வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும். (7) வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும். (8) வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும். (9) பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும், (10) வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும், (11) மயில் இறகை கையில் வைத்திருந்தாலும், (12) எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும். (13) எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் ...

துன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவைகள்:-

துன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவைகள்.....  ************************************************* * சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை. * விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம். * கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம். * மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது. * எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது. * உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அ...

சாஸ்திரம் :-

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ ,இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ ,ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,ஒருவர் உள்ளங்கையாய் இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ , அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும் ,சண்டை போட கூடாது என்றால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் ,ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் ,இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல் ,ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் ,ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் ,என்று இருவருடைய வாசனைகள் ,குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் ,சண்டைகள் குறைந்து ஒற...

இறக்க கூடாத நட்சத்திரங்கள்:-

💢 இறக்க கூடாத நட்சத்திரங்கள் 💢அதனால் ஏற்படும் சோகம்        பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி.         கீழ்கண்ட 13 நட்சத்திரத்தில் ஒருவருக்கு இறப்பு ஏற்படக்கூடாது 🌑அவிட்டம் 🌑சதயம் 🌑பூரட்டாதி 🌑உத்திரட்டாதி 🌑ரேவதி      மேற்கண்ட ஐந்து நட்சத்தில் ஒருவர் இறந்தால் ஆறு மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑கார்த்திகை, 🌑உத்திரத்தில்  இறந்தால் 3 மாதம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ 🌑மிருகசீரிடம், 🌑சித்திரை, 🌑புனர்பூசம், 🌑உத்திராடம் 🌑விசாகம்         நட்சத்திரத்தில் இறந்தால் 2 மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ இந்த நட்சத்திரத்தில் இறந்தால் என்ன நிகழும்?           மேலே குறிப்பிட்ட 13 நட்சத்திரத்தில்  இறந்தவருடைய ஆன்மா  மேலே குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை இறந்த இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்.     மிகவும் பலகீனமானவரின்(குடும்ப உறுப்பினர்,பிடித்த...

ஹோரை பலன் :-

ஹோரை பலன்: ஹோரை கிரகங்களுக்கும்​, மனிதனுக்கும் உள்ள தொடர்பு: 🔯1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு​நொடிப்பொழுதும் கழிகிறது! 🔯2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும்​, நிகழ்வுகளும்​ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக​இருக்கிறது​. 🔯3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்​" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில்​வெளிப்பட்டு விளங்குகிறது​! 🔯4. மனிதனது மனநிலைகளுக்கும்​, சூழ்நிலைகளின்​தன்மைகளுக்கும்​, ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு​இருக்கிறது​! 🔯5. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே​நிகழ்வுகளை​, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன​!! 🔯6. ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து​பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை நிகழவே​நிகழாது​! 🔯7. கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து​மனிதனது​, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம்​மனிதனை தொடர்பு கொள்கிறது! 🔯மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று 🔯1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும்​கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக​வேண்டும்​! 🔯2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு​உண்கிறான்​! 🔯3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்​! 🔯4. ஆனால்...

காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் :-

Image
காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம்  ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர்.  பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.   ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.  இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம். நாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்...