Posts

Heart attack

என் அம்மாவுக்கு.. இரண்டாவது attack.... Gh ல் அட்மிட் செய்தேன்.. ECG Treadmill test then stent... .. ஒரே பரபரப்பு... நாள் குறிக்கப்பட்டது.. Angio என்று. பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்... 👍👍👍👏👏👏 ... ஒரு வாரம் கழித்து  Angio க்கு முன்... Treadmill Test.... அம்மா நீங்கள் ... Normal.. No angio ... வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்... அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை.. எங்களுக்கும் தான்  பிறகென்ன ஒரே மகிழ்ச்சி... ... என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏 அவர் சொன்ன மருத்துவம்... எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ... உடனே எடு அந்த மருந்தை... 🤩 இது தெரியாமல்.. இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.. It's very simple... இஞ்சி சாறு-50 ml.  பூண்டு சாறு 50  ml. எலுமிச்சை சாறு 50 ml. (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated  சாறெடுக்க வேண்டும்) தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு. ☘️☘️☘️☘️ இவற்றுடன்  Apple Cider vinegar 50ml. (Super market மட்டுமே கிடைக்க...

வீட்டிற்க்கு புகை போட :

*வீட்டிற்க்கு புகை போட* வெண்கடுகு 50 gram நாய்கடுகு 50 gram அழவண விதை 50 gram இம்மூன்றையும் சம எடை எடுத்து பொடித்து அத்துடன் நல்ல தரமான சாம்பிராணி சேர்த்து செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலை வேளை நெருப்பில் புகை வீடு முழுவதும் போட அசுத்த ஆவிகள் பேய் பில்லிசூனியம் இவற்றின் கெட்ட நடவடிக்கை அழிந்து குடும்பம் விருத்தி அடையும்* *மந்திர வாதிகளின் கெட்ட வேலையை முற்றிலும் எதிர்க்க கூடிய ஒரு நல்ல சாதுவிடம் கேட்டு வாங்கிய முறை*

வேர்கடலை

Image
#வேர்கடலை. நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது . எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலை...

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்.

Image
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம். அதைப் பற்றி சிறிய தகவல்கள்🌳  ~~~~~~~  🐝 🐝 ~~~~~~~ காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். என்று இல்லை ...🐝🐝  ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினைஅருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி - 200 கிராம்🌳  தூதுவளை - 50 கிராம் 🌳  முசுமுசுக்கை  - 50 கிராம்🌳  சீரகம்  - 50 கிராம் 🌳  ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்) இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய...

அஸ்வகந்தா

Image
அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் Benefits of Ashwaghanthi Leheyam (Withania somnifera) (அமுக்கிரா கிழங்கு) அஸ்வகந்தா அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘அஸ்வம்’ என்றால் வடமொழியில் குதிரை என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்ற பொருளைக் குறிக்கிறது. குதிரை பலத்தை அஸ்வகந்தா வழங்குகிறது என்பதால், இந்தப் பெயரை இது கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதன் இலையை முகர்ந்து பார்த்தால் குதிரை வாசம் அடிப்பதால் அஸ்வகந்தா என்று வடமொழியில் கூறுகிறார்கள். நமக்கு ஏற்படும் கட்டிகளின் மீது இந்த அஸ்வகந்தா இலையை அரைத்து பூசினால் கட்டியானது அமைந்துவிடும். இதன் காரணமாக தமிழில் இதனை ‘அமுக்கிரா’ என்று அழைக்கிறார்கள். அஸ்வகந்தா விற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை குறைந்த அளவில் நெடுநாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், நம் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல விதமான முன்னேற்றத்தை அடையலாம். இந்த ...

முடி நன்றாக வளர:

முடி நன்றாக வளர: மருதாணி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து, பச்சை நிறம்மாறாமல் காய்ச்சித் தடவி வர முடி நன்றாக வளரும்.கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்குத்தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்துகாய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.எலுமிச்சம் சாற்றையும் காரட்டையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும். முடி கருப்பாக மாற: மருதாணி இலையுடன் நில ஆவார இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரசெம்பட்டை முடி கருப்பாக மாறும்.கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)  நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால்முடி கருத்து வளரும்.நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமைநிறத்திற்கு மாறும்.ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர் மற்றும் செம்பருத்தி பூ இவற்றை இடித்து தூள் செய்துதேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.தேங்காய் எண்ணெயுடன் காய்ந்த நெல்லிக்காயை தூளாக்கிக்...

குமரிசாக்லெட் #கிருதம். மருந்து செய்முறை.

Image
#குமரிசாக்லெட் #கிருதம். மருந்து செய்முறை. தேவையான பொருட்கள்:  1.சித்தாமணக்கெண்ணெய் -1லிட்டர் 2.சோத்து கத்தாழை சோறு  -1/2 கிலோ 3.தரமான பனங்கல்கண்டு  -1/2கிலோ 4.வெள்ளை வெங்காயம்    -250 கிராம் 5.சீரகம்                                    -25 கிராம் செய்முறை:                        சோற்று கற்றாழை மேல் தோல் சீவி சோறு எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பனங்கல்கண்டை  அரைத்து சலித்து பொடித்து வைக்கவும்.சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.வெள்ளை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வைக்கவும்.             சித்தாமணக்கு எண்ணெய்யை அடுப்பில் வைத்து  பொடித்து வைத்துள்ள பனங்கல்கண்டு, சீரகம் மற்றும் கற்றாழை சோறு மற்றும் வெள்ளைவெங்காய சாறு இவைகளை எண்ணெய்யுடன் கலந்து எரித்து வரவும்.நீர் சுண்டி மெழுகு பதம் வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி வைக்கவும். தீரும...