Posts

தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!*

Image
*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய  உண்மைகள் !!* ***************************************** தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது . மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது . *இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது . *தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி* சுழன்று கொண்டே இருக்கும் . கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .  ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் . *முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது*  அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .   ராகு கேது தோஷம் ...

மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!*

Image
*மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!* ➖➖➖➖➖➖➖ 🌴🌴🌴🌴🌴🌴🌴 🌟இந்த பூலோகத்தில் எவ்வளவு பெரியோர்கள் காஞ்சி மாமுனியின் சீடர்கள் மற்றும் பக்தர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர்களில் நானும் ஒரு சீடர். மகா பெரியவாளை நான் பார்க்கும்பொழுது 8 வயது இருக்கும். அவரை ஸ்ரீபெரும்புதூர் ஆன்மீக கூட்டத்தில் என் சித்தப்பாவுடன் செல்லும்பொழுது அவரை பார்க்கும் பாக்கியம் கிட்டியது. அப்பொழுது அவர் யார் என்று எனக்குத் தெரியாது.  🌟என் கண்ணனுக்கு சாமி தாதாவாகத் தெரிந்தார். ஏன்? இந்த தாத்தா என்ன பாக்காமலேயே போறாரே என்ற வருத்தம் கலந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று தன்னிச்சையாக அவர் தன் பார்வையால் என்னை ஆசீர்வாதம் செய்தார். என் கனவில் இன்றும் அந்த காட்சிகள் வந்து போகத்தான் செய்கிறது. நான் விவரம் தெரியாத வயதில் என் அத்தையுடன் இசை பேரரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா வீட்டிற்குச் சென்றபொழுது அவரின் படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்பொழுது எம்.எஸ் அம்மா மற்றும் சிலர் அங்கே இருந்தார்கள்.  🌟பெரியவா பற்றி என் அத்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சிறு...

கிரகபிரேவசம் :-

“ஆனி அடி கோலாதே “ ---------------------------------------- “ கூனி  குடி போகாதே“ ---------------------------------------- பழமொழியின் *******************  ஜோதிட சூட்சமம்  *********************** ஆக்கல்  ========= மேஷம்,கடகம் ,துலாம், மகரம்  காத்தல்  ======== ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம். அழித்தல்  ========= மிதுனம்,கன்னிதனுசு ,மீனம்  அழித்தல் மாதமான  மிதுன மாதம் =ஆனி  கன்னி மாதம் =புரட்டாசி  தனுசு மாதம் =மார்கழி  மீன மாதம் =பங்குனி  மேற்கண்ட நான்கு மாதத்தில்  சுபகாரியங்கள் நம் முன்னோர்கள் செய்ய கூடாது என்று கூறியதன்  சூட்சமம் இது தான். மேற்கண்ட அழித்தல் மாதத்தில் செய்யும் சுபங்கள் விருத்தி அடையாது மாறாக அழிவை நோக்கி செல்லும் என்பதால்  தான் மேற்கண்ட மாதத்தில்  சுபம் செய்ய கூடாது என்பதை  நம் முன்னோர்கள் உணர்த்தி  சென்றுள்ளனர். ஆனால் இன்று புரட்டாசி, மார்கழி தவிர மீதி இரண்டு  மாதமான ஆனி,பங்குனியில்  சுபம் காரியங்கள் இன்று  நடைபெறுகின்றன. ஆக அழித்தலை குறிக்கும்  ராசி மாதத்...

கடவுள்_தன்மையைக்_கொண்ட_வெண்கடுகு :-

Image
#கடவுள்_தன்மையைக்_கொண்ட_வெண்கடுகு  ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.  வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.  அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.  எதற்காக பாத பூஜையிலும் ச...

செவ்வாய் தோசம்:-

விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீன லக்ன செவ்வாய் தோசம். ************ ************ ********** ********** ************* விருச்சிக லக்னத்திற்கு 1ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் செவ்வாய் தோசம் இல்லை, 2ல் செவ்வாய் தனுசு குரு ...

ஸங்கல்பங்கள் :-

*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _"பாரத வருஷே"_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு.......* 01. இந்தியா — *பாரத வர்ஷம்*., 02. அ...

தமிழ் எண் வடிவங்கள்....

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்.... * ௧ = 1 * ௨ = 2 * ௩ = 3 * ௪ = 4 * ௫ = 5 * ௬ = 6 * ௭ = 7 * ௮ = 8 * ௯ = 9 * ௰ = 10 * ௰௧ = 11 * ௰௨ = 12 * ௰௩ = 13 * ௰௪ = 14 * ௰௫ = 15 * ௰௬ = 16 * ௰௭ = 17 * ௰௮ = 18 * ௰௯ = 19 * ௨௰ = 20 * ௱ = 100 * ௱௫௰௬ = 156 * ௨௱ = 200 * ௩௱ = 300 * ௲ = 1000 * ௲௧ = 1001 * ௲௪௰ = 1040 * ௮௲ = 8000 * ௰௲ = 10,000 * ௭௰௲ = 70,000 * ௯௰௲ = 90,000 * ௱௲ = 100,000 (lakh) * ௮௱௲ = 800,000 * ௰...