Posts

குண்டலினி:-

குண்டலினிசக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம் கிடைத்தது.பதிவிட்டுள்ளேன். ====>> குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது. இதனால் அனல...

பயன்உள்ளதகவல்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம். 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி ...

சித்தர்களின் உடலுறவு கொள்கை :-

விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும். 4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும். 5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும். 6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும். 7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும். 8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும். 9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும். 10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும். 11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும். 12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும். 13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும். 14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும். 15...

நட்சத்திரங்களில் செய்யத்தகுந்த சுபகாரியங்கள்

அஸ்வினி: ---------------- பூமுடித்தல், கர்ப்பதானம் செய்தல், அன்னப்பிராசனம், நாமகரணம், உபநயனம், குதிரை வாங்குதல், வித்தியாப்பியாசம், வேத ஆரம்பம், கோடியுடுத்தல், ஆபரணம் பூணுதல், வாகனம் வாங்குதல், பட்டாபிஷேகம் செய்தல், சித்திரம் எழுதுதல், இரத்தினம் இழைத்தல், பொன்னேர் கட்டுதல், விதை விதைத்தல்,  நந்தவனம் வைத்தல், யாகம் செய்தல், யாத்திரை செய்தல், கிரகப்பிரவேசம், புதுபெண்ணழைத்தல், சவுளம், முளை தெளித்தல், கரும்பு நடுதல், ரோக சாந்தி செய்தல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், சூதக மனை புகுதல், தொட்டிலிலிடுதல், சிரார்த்தம் செய்தல், தேர் உண்டாக்குதல், தேர் முடித்தல், புதியது உண்ணுதல், மருந்துண்ணுதல், மாத்திரையிடுதல், பிரசவ மனை புகுதல். பரணி: ----------  மூலிகை பிடுங்குதல், மூலிகை உண்ணுதல், நீரில் படகு, பரிசல், கப்பல் விடுதல், யாத்திரையில் திதி செய்தல், அடுப்பு வைத்தல், வயல் பார்த்தல், கதிரறுத்தல், படர் பயிரிடுதல், நெல் விதைத்தல், கத்திரி நடுதல், பொன் வாங்கல், சிரார்த்தம் செய்தல், ரணம் அறுத்தல், காரமிடுதல், அட்டை விடுதல், சூடு போடுதல், யுத்தம் செய்தல், விஷ மருந்து செய்தல், விஷ மந்திர உபதே...

நட்சத்திரங்களும் கிரகங்களும்:-

நட்சத்திரங்களும் கிரகங்களும் அஸ்வினி -சூரியன் பரணி  - சந்திரன் கிருத்திகை -செவ்வாய் ரோகினி -புதன் மிருகஷிரிடம் - குரு திருவாதிரை -சுக்கிரன் புனர்பூசம். - சனி பூசம். - ராகு ஆயில்யம்.- சூரியன்  மகம். - சந்திரன் பூரம். - செவ்வாய் உத்திரம். - புதன் அஸ்தம். - குரு சித்திரை. -சுக்கிரன் ஸ்வாதி. -சனி விசாகம்  - ராகு அனுசம்.  - சூரியன் கேட்டை  - சந்திரன் மூலம்.  - செவ்வாய் பூராடம்.  -புதன் உத்திராடம் - குரு திருவோணம். - சுக்கிரன் அவிட்டம். -சனி சதயம். -ராகு பூரட்டாதி. - சூரியன் உத்திரட்டாதி. - சந்திரன் ரேவதி.  - செவ்வாய்

குடிநீர்:-

பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. இந்தியா முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது . இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது . RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை நீரை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும், மாறி வரும் கால நிலைக்கேற்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்கவும் இதை முயற்சி செய்யலாம். மிளகு 25 கிராம் சீரகம் 25 கிராம் தேத்தாங்கொட்டை 1 வெட்டி வேர் சிறிது வெந்தயம் 20 கிராம் இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம். மண் பானையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த குடிநீர், உயிர் சத்துக்கள் ...

பிரஷர் சூரணம்:-

* பிரஷர் சூரணம் * 1.லேசாக வறுத்த சீரகம் 100கி, 2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி, 3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு, 4.சுக்கு 10கி 5.மிளகு 10கி 6.திப்பிலி 10கி 7.கொத்தமல்லி 20கி 8.சீமை அமுக்கிரா 20கி  4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு high பிரஷர் உள்ளபோது எலுமிச்சை சாற்றிலும், low பிரஷர் உள்ளபோது நாட்டுக்கோழி சூப் அ மிளகு ரசத்திலும் அருந்தவும் ரத்த அழுத்தம் விரைவில் சமநிலையை அடையும். என்ன பிரஷர் என்றே தெரியாத போது உடல் குளிர்ந்திருந்தால் வெந்நீரிலும், உடல் சூடாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் அருந்த பலருக்கும் கொடுத்து நல்ல பலனை கண்டுள்ளேன் நன்கு அனுபவித்த மருந்து.