Posts

நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!*

*நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!* 1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட #சுக்ரதோஷம் படி படியாக ...

தெரிந்ததும் தெரியாததும்..

தெரிந்ததும் தெரியாததும்.. 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்...

அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம்.

அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத...

நோய்

"கழிவின் தேக்கமே நோய் " !!!பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm * மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கரு...

வெட்டை,மேகம்,சூலை/பால்வினைநோய் (VD) .!!!

வெட்டை,மேகம்,சூலை/பால்வினைநோய் (VD) .!!! 1.குப்பைமேனி இலையை அரைத்து,200மிலி எருமைப்பாலில் 1நாள் காலையில் கொள்ள வெட்டை தீரும் 2.சந்தனத்தைப்பசும்பாலிலுரைத்து சுண்டைக்காயளவு ...

எந்த நாள்... உகந்த நாள்?

எந்த நாள்... உகந்த நாள்? இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுப...