Posts

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் ...

மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி

மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந...

உலகியல் ஜோதிடத்தில் ராகு-கேதுக்களின் பங்கு/by ravisankaran

உலகியல் ஜோதிடத்தில் ராகு-கேதுக்களின் பங்கு ------------------------------------------------------------------------ ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை இல்லாமல் செய்துவிடுவது ராகுவின் குணமாகும். ஒரு பொருளை அனுபவிக்க விடாமல் தடை செ...

முகூர்த்த நாள் முக்கியத்துவம்

Image
முகூர்த்த நாள் முக்கியத்துவம் திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார். நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனை...

தீபங்கள் பலவிதம்

Image
தீபங்கள் பலவிதம் திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசை யாக தீப அலங்காரம் செய்வர். அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உண்டு  என்று ஞான நூல்கள்  கூறுகின்றன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும்’ என்று நம் முன்னோர்கள்  வகுத்திருக்கிறார்கள். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும்,  திண்ணையில் நான்கும் மாடக்குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படத்துக்குக்கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக்காலத்தில் வீட்டின் அமைப்பு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், மாடி வீடு  மற்றும் அபார்ட்மென்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகள் ஏற் றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை வரிசையாக ஏற்றி  பலன் பெறலாம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கிரு...

எண் ஜோதிடம் ===============

Image
எண் ஜோதிடம் =============== உங்கள் பிறந்த தேதி 1 = எங்கும் ,எதிலும் தாங்கள் தான் முதல் என்ற உணர்வு இருக்கும் ,உடல் சூடு சற்று அதிகம் ,அவசரபுத்தி சிவ வழிபாடு ஆர்வம் ,தான் இல்லை எனில் பூமி சுற்றுவது நின்று விடும் என்பார் ,வீட்டில் மூத்த குழந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் அடிக்கடி உடல் மனம் சோர்வு அடைவார் 2 = தனித்து இயங்கும் ஆற்றல் இருக்காது ,எங்கு சென்றாலும் துணைக்கு ஒருவர் வேண்டும் , குளிர்சியான உடல் குரல் இனிமையாக இருக்கும் ,தாய் பாசம் அதிகம் ,அம்மன் வழிபாடு செய்வார் ,காரண காரியம் கூறுவதில் திறமைசாலி ,சில நாட்கள் அதிக சந்தோஷம் ,சில நாட்கள் அதித துக்கம் என இருப்பார் 3 = நான் சொல்லி கொடுத்தேன் அவன் பணக்காரன் ஆகி விட்டான் என சொல்வார்,பிறரை வாழ்க்கையில் ஏற்றி விடும் இடத்தில் இருபார் ,தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார் ,இவரிடம் அறிவுரை கேட்டவன் வெற்றி அடைவான் ,குரு போன்ற அறிவுரை அள்ளி அள்ளி வழங்குவார் . 4= இரவில் படுக்கும் போது கவலையோடு படுப்பார் ,காலையில் பெரும் ஆற்றல் உடன் எழுவார் ,எங்கு இருந்து அந்த ஆற்றல் வந்தது என்று அவருக்கே தெரியாது ,அடிக்கடி நண்பர்களை மாற்றுவார் ,இவர் ப...

அமாவாசையானது

Image
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும். மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும். மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சு...