Posts

மரம் நடுவதற்கு இடைவெளி விடும் அளவுகள்

#நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது_கவனிக்கவேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அளவீடுகள் ☘️ #வாழை_மரம் 8' × 8' ☘️ #தென்னை_மரம்  24' × 24' ☘️ #பப்பாளி_மரம்  7' × 7' ☘️ #மாமரம்_உயர்_ரகம். 30' × 30' ☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15' × 15' ☘️ #பலா_மரம்  22' × 22' ☘️ #கொய்யா_மரம்  14' × 14'   (அப்பிள் கொய்யா 15'× 15') ☘️ #மாதுளை_மரம்  9' × 9' ☘️ #சப்போட்டா_மரம். 24' × 24' ☘️ #அன்ன_மீனா_மரம். 10' × 10' ☘️ #தோடை_மரம். 15' × 15' ☘️ #எலுமிச்சை_மரம்  14' × 14' ☘️ #திராட்சை.  9' × 6' ☘️ #நெல்லி_மரம்  14' × 14' ☘️ #முந்திரிகை_மரம். 14' × 14' ☘️ #கறிவேப்பிலை_மரம். 7' × 8' ☘️ #முருங்கை_மரம்.  12' × 12' ☘️ #கராம்பு_மரம்.  18'× 18' ☘️ #கறுவா_மரம்.  10' × 10' ☘️ #கோபி_மரம்.  7' ×  7' ☘️ #கொக்கோ_மரம்.  24' × 24' ☘️ #வேப்பமரம். 15' × 15' ☘️ #பனைமரம். 10' × 10' ☘️ #கமுகுமரம்.  7' × 7' ☘️ #தேக்கு_மரம் 10' × 10' ☘️ #மலை...

ஹோமங்கள்

96 வகையான ஷண்ணவதி ஹோமங்கள் விபரம் 1.சமித்துவகைகள் _13  2.ஹோமதிரவியம் _45 3.ரஸவர்க்கம்.           _8 4.பழவர்க்கம்.            _7 5.கிழங்கு வகையறா_5 6.உலோகம்                _2 7.வாசனாதிரவியம் _5 8.அன்னவர்க்கம்     _ 4 9.பக்ஷ்யம்.                 _5 10.பட்டுவஸ்திரம்     _1 11.தாம்பூலம்             _1                           மொத்தம்_       (96) இதன் விளக்கம். 1.      13.சமித்து .அரசன்,ஆலன்,அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மாசமித்து, மூங்கில், வன்னி, வில்வ, எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது 2.     45ஹோமதிரவியம்.  அரிசி மாவு,  மூங்கில் அரிசி, வெல்லம் , பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு ,...

சீரகம் :

ஒற்றை மூலிகை: சீரகம் : 1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.  2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும். 3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். 4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். 5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும். 6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். 8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும். 9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும். 11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், 12. மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

உங்கள்_நட்சத்திரத்தில் #எந்த_கடவுள்_தேவர்கள்_வீரர் #பிறந்துள்ளார்கள்_தெரியுமா

#உங்கள்_நட்சத்திரத்தில்  #எந்த_கடவுள்_தேவர்கள்_வீரர் #பிறந்துள்ளார்கள்_தெரியுமா ? அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி: பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி. கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான். ரோகிணி: ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன். மிருகசீரிடம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். திருவாதிரை: திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். புனர்பூசம்: புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர். பூசம்: பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் ...

வெரிகோஸ்வெயின்

Image
#வெரிகோஸ்வெயின்  #என்ற_இரத்த_நாளவீக்க_நோய்கான…❓ #வீட்டு_கை_வைத்தியம்…❗ 💢வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன❓ பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா❓ 👉 #உண்மைதான்…… இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய  நோய் அல்ல.  நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான...

சர்க்கரையை விட வெல்லம் நல்லது.

சர்க்கரையை விட வெல்லம் நல்லது.. ஏன் தெரியுமா? இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். சர்க்கரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை நம் உணவில் வெல்லம்தான் மிக முக்கிய இனிப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. வெயில் நாட்களில் கூட வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதோடு கொஞ்சம் ஏலக்காய் தட்டிப்போட்டு மணக்க மணக்க குடிப்பார்கள். ஏன் தெரியுமா..? செரிமானத்திற்கு நல்லது :  இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமாண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமன்றி நம் விருந்து பழக்கத்திலும் இலையில் முதலில் கொஞ்சம் வெல்லம் வைப்பார்கள். சாப்பிட்ட விருந்து உணவு செரிமானம் அடையவே இறுதியாக சாப்பிடவே அந்த வெல்லம் வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீரிலும் ஒரு கட்டி வெல்லம் கலந்து குடித்தாலும் செரிமானத்திற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும் :  வெல்லம் உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் வெயில் நாட்களில் பானகம் என்ற பெயரில் வெல்லம் கலந்த நீர் குடிப்பார்கள். கல்லீரலை பாதுகாக்கும் :  கல்லீரலின் வேலை உடலின் பிரதானமானது. அதுதான் உட...

Heart attack

என் அம்மாவுக்கு.. இரண்டாவது attack.... Gh ல் அட்மிட் செய்தேன்.. ECG Treadmill test then stent... .. ஒரே பரபரப்பு... நாள் குறிக்கப்பட்டது.. Angio என்று. பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்... 👍👍👍👏👏👏 ... ஒரு வாரம் கழித்து  Angio க்கு முன்... Treadmill Test.... அம்மா நீங்கள் ... Normal.. No angio ... வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்... அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை.. எங்களுக்கும் தான்  பிறகென்ன ஒரே மகிழ்ச்சி... ... என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏 அவர் சொன்ன மருத்துவம்... எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ... உடனே எடு அந்த மருந்தை... 🤩 இது தெரியாமல்.. இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.. It's very simple... இஞ்சி சாறு-50 ml.  பூண்டு சாறு 50  ml. எலுமிச்சை சாறு 50 ml. (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated  சாறெடுக்க வேண்டும்) தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு. ☘️☘️☘️☘️ இவற்றுடன்  Apple Cider vinegar 50ml. (Super market மட்டுமே கிடைக்க...