Posts

கண் நோய்களுக்கு :

கண் நோய்களுக்கு --------------------------------- நேத்திரப்பூண்டு இலை--20கிராம் களாக்காய் செடியின்பூ---20" நன்தியாவட்டை பூ -----20"  நல்லென்னை ---------500மில்லி சேர்த்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து  வெள்ளை துணியால் வேடுகட்டி 20நாள் சூரியபுடத்தில் வைத்து(அனைத்தும் மிதக்கும்வரை)என்னையை வடிகட்டி இரவில் கண்களுக்கு விட்டு வர  கண்மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை,  கண்களில் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல்,  கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள்  மற்றும்  பீளை கட்டல், வெள்ளெழுத்து , பூ விழுதல், சதை வளருதல், பார்வைக் குறைவால் வரும் ஒற்றைத் தலைவலி  போன்ற வற்றைப் நிவர்த்தியாகி பார்வையை பளிச்சிடவைக்கும்                            —————

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm * மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. 👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது. 👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது. 👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. 👉 இருதயம் சீராக       இயங்குகிறது. 👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது. 👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்ப...

புனர்பூ தோஷம்

சனி + சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை அல்லது பரிவர்த்தனை....... இது புனர்பூ தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. அதாவது வாழ்நாள் முழுவதும் செத்து பிழைப்பது.  இது பொதுவாழ்க்கைக்கு சிறப்பாகவும்.... குடும்ப வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பொருள். இவர் கடும் உழைப்பாளியாக இருப்பார். எப்போதும் ஒருவித சோகத்துடனும்....  தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பர். இவர் பழமைவாதி..... பழம்பெரும் விஷயங்களைப் பேசுபவராக இருப்பார். பிறரை குறை கூறிக் கொண்டே இருப்பார் அதனால் இவரிடம் யாரும் நட்புடன் பழக மாட்டர்.  இவர்களுக்கு யூக அறிவு சிறப்பாக இருக்கும்.  இந்த சேர்க்கை உள்ளவர்கள் பகலில் சாமியாராகவும்...... இரவில் சம்சாரியாகவும் இருப்பர். இவர்களுக்கு எந்த சுபகாரியமும் தாமதமாகத்தான் நடக்கும். ஒவ்வொரு முயற்சியும் முதலில் தோல்வியும் அதன் பிறகு வெற்றியையும் தரும். ஏதேனும் ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். மற்றவர்களின் சுமைகளை இவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்.... இவர்கள் அடிக்கடி சாமியாராக போய்விடுவேன்..... என்று கூறிக் கொண்டே இருப்பர். இவர்களிடம் தொழில் பற்றிய அறிவு மிக ...

எட்டி மரத்தின் மருத்துவ நன்மைகள்!!!

எட்டி மரத்தின் மருத்துவ நன்மைகள்!!! எட்டி மரத்தின் கொட்டைகள் பல ஆயிரம் டன்கள் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது ஆனால் உள்நாட்டில் இதன் பயன்பாடு வெகுவாக குறைக்கபட்டு மறக்கடிக்கபடுகிறது. கொசுக்கள் என்னை கடிப்பதில்லையே ஏன்? என்ற பலவருட கேள்விகளுக்கு விடை கிடைத்தது, இருளர் இன மக்களின் மருத்துவம் அதாவது எப்பேர்பட்ட பாம்பு ,தேள் போன்றவை கடித்தாலும்  எட்டியை மருந்தாக கொடுத்தால் பிழைத்து கொள்ளலாம். பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்யும் பழங்குடியினர் வருடத்திற்கு ஒரு மண்டலம் எட்டிவிதை கற்பத்தை எடுத்து கொள்வதை கவனத்தில் கொள்வோம்.  தேன் பூச்சிகளும் கடிப்பதில்லை இவர்களை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது  கட்டுவிரியன் பாம்பு கடித்து மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்து என்னை எட்டி விதை,மற்றும் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுத்து  காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இன்று வரை கொசுக்கள் என்மீது  வந்து அமரும் ஆனால் கடிக்காமல் பறந்து போய்விடும். ஆங்கில மருத்து மாத்திரைகலால் உடலில் ஏற்பட்டு இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற Nux Vomica(நக்ஸ்வாமிகா) எனப்படும் நஞ்சு முறிவு மருந்தை ஹோமியோபதி ம...

பயன் உள்ள தகவல்

#பயன்உள்ளதகவல் # 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர...

சில வயதானவர்கள் நோய்நொடி இல்லாமல் படுக்கையில் உயிர் விடுவது எப்படி?

சில வயதானவர்கள் நோய்நொடி இல்லாமல் படுக்கையில் உயிர் விடுவது எப்படி? ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் 8 வாழைப்பழங்கள் ஒரு எருமை மாட்டிற்கு கொடுத்துக்கொண்டே வர வேண்டும். எமனது காயத்ரியை தினமும் அந்த(படுத்த படுக்கையாக இருக்கும்) பெரியவர் அறையில் 27 முறை ஜபித்துவரவேண்டும்.காலையில் அல்லது மாலையில்! முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.ஜோதிடர்கள் இதை பரிகாரமாக சொல்லலாம். எமன் காயத்ரி மந்திரம்: ஓம் கால ரூபாய வித்மஹே தண்டதராய தீமஹி தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத் அல்லது ஓம் வைவஸ்வதாய வித்மஹே தண்டஹ்ஸ்தாய தீமஹி தன்னோஹ் எமஹ ப்ரசோதயாத்.

விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு!

விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு! அரசவிதை – 50 கிராம் அதிமதுரம் – 50 கிராம் ஓரிதழ் தாமரை – 50 கிராம் துத்தி – 50 கிராம் அம்மான் பச்சரிசி – 50 கிராம்      ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருகும்.      விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், விந்தில் உயிரணுக்கள் உண்டாகும். ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட்  என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கடலைப்பருப்பு 100 கிராம் வாங்கி நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். 100 கிராம் சர்க்கரையை 100 கிராம் பசும்பாலில் கலந்து அடுப்பிலேற்றி எரிக்கவும். பாகுபதம் வந்த...