Posts

மந்திரங்கள் பற்றிய விளக்கம் வகைகள், மற்றும் மந்திரங்களை தந்திரத்தால் பெருக்கும் வழிமுறைகள்

மந்திரத்தையும் யந்திரத்தையும் செயல்படுத்தும் திறனே தந்திரம். அலை பாயும் மனதில் எழும் எண்ணங்களை நிறுத்தவில்லை என்றால் அது புலன் வழியாகச் செயல் வடிவம் பெறும். எனவ...

துவாதசி திதியின் போது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்தால் காசியில் ஒரு கோடிபேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்

நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்குஅன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம்காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீத...

பித்ரு தோஷத்தை நீக்கும் பசு, பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் கிடைக்கக் கூடிய பலன்கள்

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்ய...

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி 

மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்க...

துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்கவும், கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபடவும், பணவரவு பெருகவும் எளிமையான வழிமுறைகள்

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போ...