Posts

Showing posts from November, 2019

தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!*

Image
*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய  உண்மைகள் !!* ***************************************** தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது . மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது . *இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது . *தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி* சுழன்று கொண்டே இருக்கும் . கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .  ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் . *முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது*  அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .   ராகு கேது தோஷம் ...

மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!*

Image
*மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..!* ➖➖➖➖➖➖➖ 🌴🌴🌴🌴🌴🌴🌴 🌟இந்த பூலோகத்தில் எவ்வளவு பெரியோர்கள் காஞ்சி மாமுனியின் சீடர்கள் மற்றும் பக்தர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர்களில் நானும் ஒரு சீடர். மகா பெரியவாளை நான் பார்க்கும்பொழுது 8 வயது இருக்கும். அவரை ஸ்ரீபெரும்புதூர் ஆன்மீக கூட்டத்தில் என் சித்தப்பாவுடன் செல்லும்பொழுது அவரை பார்க்கும் பாக்கியம் கிட்டியது. அப்பொழுது அவர் யார் என்று எனக்குத் தெரியாது.  🌟என் கண்ணனுக்கு சாமி தாதாவாகத் தெரிந்தார். ஏன்? இந்த தாத்தா என்ன பாக்காமலேயே போறாரே என்ற வருத்தம் கலந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று தன்னிச்சையாக அவர் தன் பார்வையால் என்னை ஆசீர்வாதம் செய்தார். என் கனவில் இன்றும் அந்த காட்சிகள் வந்து போகத்தான் செய்கிறது. நான் விவரம் தெரியாத வயதில் என் அத்தையுடன் இசை பேரரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா வீட்டிற்குச் சென்றபொழுது அவரின் படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்பொழுது எம்.எஸ் அம்மா மற்றும் சிலர் அங்கே இருந்தார்கள்.  🌟பெரியவா பற்றி என் அத்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சிறு...